Friday, August 7, 2026
No menu items!

சுங்க அதிகாரிகள்

ஆடைக்குள் மறைத்து கடத்தப்பட்ட தொலைபேசிகள் மற்றும் மின்கலங்கள் பறிமுதல்!

பெருமளவிலான கைபேசிகள் மற்றும் மின்கலங்களைக் கடத்த முயன்ற சீன நாட்டினர் மூவரை ​​கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் நேற்று (19) கைது செய்தனர். இந்த நடவடிக்கையின்போது 5,140,000 ரூபாய் (சுமார் 51 இலட்சம்) மதிப்புள்ள கைபேசிகளும் 140 மின்கலன்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், இவை சைபர் குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்பட கூடியவை...

சட்டவிரோத வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் கைது..!

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 34 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் ஒருவன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை (4/15/2025) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஆவர். சந்தேக நபர் துபாயிலிருந்து இன்றைய...

மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள தங்க ஆபரணங்களுடன் இரு பெண்கள் கைது!

சவுதி அரேபியாவில் இருந்து நாட்டிற்கு வந்த பெண்கள் இருவர் 28 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள தங்க ஆபரணங்களுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் நேற்று இரவு விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். குருநாகல் பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 35 வயதுடைய பெண்கள் இருவரே இவ்வாறு...

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பால் பவுடர் டின்கள் ; இரண்டு நபர்கள் கைது!

உடலைப் பிரகாசமாக்கப் பயன்படுத்தப்படும் வைட்டமின்கள் அடங்கிய 179 டின் பால் பவுடருடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பால் பவுடர் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 1.8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ளதாகும். இன்று (05) காலை விமான நிலைய சுங்க அதிகாரிகள் குழுவினால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களில் ஒருவர் நீர்கொழும்பை வசிப்பவர் என்றும், மற்றவர்...

மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன்களை கொண்டு வந்த பயணி கைது!

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள், சுமார் 30 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள அதிநவீன மொபைல் போன்களை நாட்டிற்கு கொண்டு வந்த விமானப் பயணி ஒருவரை கைது செய்துள்ளனர். இந்த சட்டவிரோத மொபைல் போன்கள் விமான நிலையத்தின் "கிரீன் லேன்" வழியாக கொண்டு வரப்பட்டன. சந்தேக நபர் கொழும்பு பகுதியில் வசிக்கும் 28 வயதுடைய தொழிலதிபர் ஆவார். துபாயில்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அழகுசாதனப் பொருட்களுடன் கைதான நபர்..!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 1000 ரூபாவுக்கும் அதிகமான பணத்துடன் 34 வயதுடைய நபரொருவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 05 மில்லியன் பெறுமதியான அழகுசாதனப் பொருட்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் தனது சூட்கேஸில் பொதி செய்யப்பட்டிருந்த அழகுசாதனப் பொருட்களைக் கடத்த முற்பட்டதாகவும்  ஓய்வறையில் இருந்த போது சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பைச் சேர்ந்த குறித்த...

சுங்க அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பால் ஏற்பட்ட விபரீதம்…!!

சுங்க அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு காரணமாக குவிந்துள்ள 5000க்கும் அதிகமான கொள்கலன்களை விடுவிக்க வார இறுதியில் துரித வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் போது தொழிற்சங்க நடவடிக்கைகள் இடம்பெறுவது எதிர்பார்க்கப்படக்கூடிய ஒரு சூழ்நிலை எனவும், பெரும்பான்மையான தொழிற்சங்கங்கள் அரசியல் இயக்கத்துடன் இணைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -spot_img

Latest News

பல்லன்சேன சிறைச்சாலையில் அமைதியின்மை; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது

கைதிகள் குழுவொன்று கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, நீர்கொழும்பு, தலுபொத, பல்லன்சேன திறந்த சிறைச்சாலை சுற்றுவட்டாரத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக பொலிஸார், பொலிஸ் விசேட...
- Advertisement -spot_img