Tuesday, June 9, 2026
No menu items!

சுட்டுக்கொலை

மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – சந்தேக நபர் கைது..!

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் வெள்ளிக்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மன்னார் பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்...

பொலிஸ் அதிகாரிக்கு கொலை மிரட்டல் – வெளியான பின்னணி..!

கொழும்பு - கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. “மோதரை நிபுன” என்று அழைக்கப்படும் நபரொருவரினால் இந்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். கொட்டாஞ்சேனை, கல்பொத்த பிரதேசத்தில் உள்ள கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றிற்கு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை – சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களிடம் உதவி கோரல்..

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் புதன்கிழமை (19/02/2025) பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவரை கைது செய்ய கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் சட்டத்தரணி வேடத்தில் சென்று பிரதான சந்தேக நபருக்கு உதவி செய்ததாக கூறப்படும்...

கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் போதைப்பொருளுடன் கைது..!

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  மாதம்பிட்டிய மயானத்திற்கு அருகில்  கடந்த 16 ஆம் திகதி ஒருவரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் மோதரை - பஞ்சாநந்த மாவத்தை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று வியாழக்கிழமை (13/02/2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹெந்தளை - வத்தளை பகுதியைச் சேர்ந்த 21...

கனடாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண இளைஞர்…!

கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் கடந்த சனிக்கிழமை (13.07) சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவத்தில் மீசாலை பகுதியைச் சேர்ந்த செல்வசிங்கம் சுலக்ஷன் என்ற 28 வயதான இளைஞர் உயிரிழந்துள்ளார். வியாபார போட்டி காரணமாக தமிழ் இளைஞர் மீது இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் குறித்த இளைஞர் கொல்லப்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img