Friday, June 12, 2026
No menu items!

சுயேச்சை குழு

தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் காரியாலயம் திறந்து வைப்பு..!

வேலணை பிரதேச சபைக்காக சுயேச்சை குழு-2 இல் போட்டியிடும் "தீவக முன்னேற்றக் கழகத்தின்" தலைமைக் காரியாலயம் நேற்று (10/04/2025) திறந்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று முற்பகல் சாட்டி வீதி, மண்கும்பானில் குறித்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இதன்போது வேட்பாளர் அறிமுகம் இடம்பெற்று தேர்தல் விஞ்ஞாபனமும் வெளியிட்டு வைக்கப்பட்டது. வேலணை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், சுயேச்சை குழு வேட்பாளருமான சுவாமிநாதன் பிரகலாதன்...

சுயேச்சைக் குழுவில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்திய சுவாமிநாதன் பிரகலாதன்!

வேலணை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன் சுயேச்சை குழுவில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாணத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். "தீவக முன்னேற்ற கழகம்" எனும் பெயரில் வேலணை பிரதேச சபைக்கு மாத்திரம் போட்டியிடுவதற்கா இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் கட்டுப்பனத்தை செலுத்தியுள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

போலி ஆயுதங்களை பயன்படுத்தி வரும் பாதாள உலக குழுவினர்

இலங்கையின் குற்றக் கும்பல்கள், இராணுவத் தரத்திலான ஆயுதங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் தடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் போலி ஆயுதங்களின் பயன்பாடு...
- Advertisement -spot_img