Wednesday, July 29, 2026
No menu items!

சுற்றுப்புறங்கள்

தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம்: டெங்கு நோய் தடுப்புக்காக நாடளாவிய நடவடிக்கை!

இலங்கையில் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் இன்று (ஜூன் 30) முதல் ஜூலை 5 வரை நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விசேட கட்டுப்பாட்டு வாரத்தின் முக்கிய நோக்கம், டெங்கு பரவலுக்கான சூழலை குறைத்தல் மற்றும் பொதுமக்களில் விழிப்புணர்வை அதிகரிப்பதாகும். சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, ஏப்ரல்...

அதிகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சல்!

பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவில் வசிப்பவர்கள், நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க பல்வேறு வழிகளைத் தேடி வருகின்றனர். இந்நிலையில், மத்திய மணிலாவில் உள்ள ஒரு கிராமம் வித்தியாசமான அணுகுமுறையை எடுத்துள்ளது. உயிருடன் அல்லது இறந்த ஐந்து கொசுக்களை உள்ளே கொண்டு வருபவர்களுக்கு ஒரு பைசா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மணிலா குடியிருப்பாளர்களின் கொசு கட்டுப்பாட்டு முயற்சிகளில் இது...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img