Saturday, May 9, 2026
No menu items!

சுற்றுலா பயணிகள்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – அமெரிக்கர்களுக்கு பயண எச்சரிக்கை..!

ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பலியானார்கள். இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களும், வன்முறை சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில்...

இம்மாதத்தின் முதல் 20 நாட்களில் இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை..!

இம்மாதத்தின் முதல் 20 நாட்களில் மாத்திரம் 148,983 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் கூற்றுப்படி, வருடத்தில் 641,961 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் இந்தியாவில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். மேலும், ரஷ்யா, ஜேர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், சீனா மற்றும் அமெரிக்கா...

தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி!

இன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 12 சுற்றுலா பயணிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலை 5.15 மணியளவில் கொழும்பில் இருந்து மத்தளை நோக்கி பயணித்த வாகனம் அபரெக்கவிற்கும் பெலியத்தவிற்கும் இடையில் முன்னால் சென்று கொண்டிருந்த லொறியுடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாகனத்தில் பயணித்த 12 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்...

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்..!

இந்த வருடத்தின் முதல் 9 நாட்களில் மட்டும் 70,944 பேர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்ததாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்யா, அமெரிக்கா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

நாம் செய்வதையே வாக்குறுதிகளாக வழங்குவோம்:நாமலின் பிரச்சாரம்..!

இலங்கையில் வாழும் சகல இன மக்களின் கலாசாரத்தை பாதுகாக்கவும், இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புத்தளம், மதுரங்குளி கடையாமோட்டையில் நேற்று (03.09) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் தொகுதி...

நாட்டை வந்தடைந்த  10 இலட்சம் சுற்றுலா பயணிகள் !

இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி  முதல் ஜூலை மாதம் 18 ஆம் திகதி வரை நாட்டிற்கு 1,019,642  சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். அதன்படி, ஜூலை மாதம் முதல் வாரத்தில் 43,083 பேரும், இரண்டாம் வாராத்தில் 42,343 பேரும்,  மூன்றாவது வாரத்தின் முதல் நான்கு நாட்களில் 23,967 பேரும் வருகை தந்துள்ளதாக  சுற்றுலா அபிவிருத்தி...

பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாய் பெற்ற இலங்கை…

சுற்றுலா பயணிகளின் வருகையால் நாட்டிற்கு பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள வாராந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகையின் மூலம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களை கடந்த வருடத்தின் முதல்...
- Advertisement -spot_img

Latest News

நாளை காலை முதல்வராக பதவியேற்கும் விஜய்!

தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய நாளை காலை 10 மணிக்கு விஜய் முதல்வராக பதவி ஏற்க உள்ளார் என...
- Advertisement -spot_img