Friday, April 17, 2026
No menu items!

“சூட்டி”

சொந்த வீட்டிலேயே திருடிய பெண் கைது !

10 இலட்சம் ரூபாய் பணமும், நான்கரை இலட்சம் பெறுமதியான தங்க நகைகளும் காணாமல் போனதாக கரந்தெனிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட எகொடவெல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கரந்தெனிய காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்தார். அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கரந்தெனிய காவல்துறை பொறுப்பதிகாரியால் அவ்வாறு களவாடப்பட்ட பணம், அடகு வைக்கப்பட்ட நகைகள் தொடர்பான ரசீதுகள்...
- Advertisement -spot_img

Latest News

மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...
- Advertisement -spot_img