Tuesday, July 28, 2026
No menu items!

சென்னை சேப்பாக்கம்

ஐ.பி.எல் போட்டி பார்த்து விட்டு வீடு திரும்பிய இரு இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்..!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. குறித்த போட்டியை ஏராளமான கிரிக்கெட் இரசிகர்கள் மைதானத்துக்கு நேரில் சென்று கண்டு களித்தனர். அந்த வகையில் இந்த போட்டியைப் பார்வையிடுவதற்காகச் சென்னை இராமாபுரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரியைச் சேர்ந்த 2 மாணவர்கள் சென்றுள்ளனர். இதையடுத்து குறித்த இருவரும்...
- Advertisement -spot_img

Latest News

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 50க்கும் மேற்பட்டோர் காயம்

ஜப்பானின் தெற்கு பகுதியான குமாமோட்டோவில் இன்று (28) ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக...
- Advertisement -spot_img