Wednesday, June 17, 2026
No menu items!

செவித்திறன்

இலங்கையில் முதல் முறையாக செவித்திறன் குறைபாடுள்ள நோயாளிகளுக்காக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை!

இலங்கையில் முதல் முறையாக, செவித்திறன் குறைபாடுள்ள நபர்களுக்கான எண்டோஸ்கோபிக் யூஸ்டாச்சியன் குழாய் அறுவை சிகிச்சை (Endoscopic Eustachian Tube Surgery) கடந்த செவ்வாய்க்கிழமை (21) நீர்கொழும்பு மாவட்ட பொது மருத்துவமனையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை இலங்கையின் காது, மூக்கு, தொண்டை (ENT) மற்றும் தலை – கழுத்து அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர்...

இலங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் பெறும் புதிய வாய்ப்பு!

நீண்டகாலமாக இருந்த தடைகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையில் மாற்றுத்திறனாளிகள் இனி ஓட்டுநர் உரிமம் பெறும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா தெரிவித்தார். அரசாங்க தகவல் துறையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், கேட்கும் திறன் குறைபாடு, பேச்சு குறைபாடு மற்றும் பகுதியளவு பார்வை திறன் கொண்டவர்கள் புதிய...
- Advertisement -spot_img

Latest News

புராதன பொருளை 20 மில்லியனுக்கு விற்க முயன்ற ஐவர் கைது

புராதன தொல்பொருள் மதிப்புள்ளதாக நம்பப்படும் கல் ஒன்றை விற்க முயன்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புல்மோட்டை...
- Advertisement -spot_img