Wednesday, June 24, 2026
No menu items!

செவ்வாய் கிரகம்

செவ்வாய் கிரகத்தில் கடற்கரைப் படிமங்கள் கண்டுபிடிப்பு..!

செவ்வாய் கிரகத்தில் 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தற்போது, சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பிய ஜூராங் ரோவர் கருவி செவ்வாய் கிரகத்தில் 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரைப் படிமங்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது. பழமையான கடற்கரைப் படிமம் செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு தேவையான நீர், ஒட்சிசன், மண் உள்ளிட்ட புவியியல் அமைப்புகள்...

செவ்வாய் கிரகத்தில் புதிய கண்டுபிடிப்பு….!

நாசா விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய் கிரகம் தொடர்பில் தொடர்ந்தும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நாசாவின் இன்சைட் லேண்டரால் நடத்தப்பட்ட ஆய்வில் செவ்வாய் கிரகத்தில் திரவ நிலையில் நீர்த்தேக்கம் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கம் கடலில் முழு கிரகத்தையும் உள்ளடக்கும் அளவில் இருப்பதாகவும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. 7.2 கிலோமீட்டர் முதல் 12.4 கிலோமீட்டர் வரையில் பாறைகளுக்கு இடையில்...

செவ்வாய் கிரகத்திற்கு 2 மாதங்களில் செல்லலாம்; நாசாவின் அறிவிப்பு…

இரண்டு மாதங்களில் செவ்வாய் கிரகத்தை சென்றடைய கூடிய புதிய விண்கலம் ஒன்றை நாசா தயாரித்து வருகின்றது. நாசாவின் புதிய திட்டத்தின் படி தயாரிக்கப்படும் விண்கலம் இரண்டு மாதங்களில் பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மேற்படி பல்ஸ்டு பிளாஸ்மா விண்கலம் (Pulsed Plasma Rocket/PPR) என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலத்தின் தயாரிப்பு வேலைக்காக Howe Industries நிறுவனத்திற்கு நாசா...

செவ்வாய் கிரகத்தில் குடியேறும் எலோன் மஸ்க்கின் திட்டம்..!

செவ்வாய் கிரகத்தில் மனித குடியிருப்பை அமைக்கும் திட்டமொன்றை தொழிலதிபர் எலோன் மஸ்க் மீண்டும் உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளார். ஒரு மில்லியன் புவிவாசிகளை செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்லும் திட்டத்தை ஸ்பேஸ்எக்ஸ் உருவாக்கி வருவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், செவ்வாய் கிரகத்தில் மக்கள் வாழ்வதற்கு ஏற்றவாறான சூழலை அமைப்பதற்காக ஒரு தன்னிறைவு சூழலியல் அமைப்பை உருவாக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். அதேநேரம், பூமியிலிருந்து...
- Advertisement -spot_img

Latest News

பெண் இயன் மருத்துவரின் சடலம்; பிரதான சந்தேக நபர்கள் யாழில் கைது!

தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த காரொன்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் என நம்பப்படும் நபர் மற்றும் அவரது மனைவி குழந்தை ஆகியோர்...
- Advertisement -spot_img