Monday, June 15, 2026
No menu items!

செ.திலகநாதன்

வவுனியா மாவட்டத்தில் 25,000 ஏக்கர் காணிகள் விடுவிக்க தீர்மானம்!

வவுனியா மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்தால் கைப்பற்றப்பட்ட 25,000 ஏக்கர் காணிகளை மீட்க முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ. திலகநாதன் தெரிவித்தார். வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதை அவர் குறிப்பிட்டார். இது வவுனியா மாவட்டத்தில் இடம்பெயர்ந்தவர்கள், காணியற்றவர்கள் மற்றும் புதிதாக திருமணம் செய்து காணிகள் அற்று வாழும் குடும்பங்களின் நன்மைக்காக...

வவுனியா மாநகரசபையின் அதிகரிக்கப்பட்ட சோலை வரி செலுத்த தேவையில்லை – திலகநாதன் எம்.பி!

வவுனியா மாநகரசபையின் 15 வீதத்தால் அதிகரித்த தற்போதைய சோலை வரியை தற்போது செலுத்த தேவையில்லை. புதிய சபை அமைந்த பின் அதன் தீர்மானத்திற்கு அமைய செலுத்த முடியும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக வவுனியா மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் பாரிய பிரச்சனை...
- Advertisement -spot_img

Latest News

அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தம் ‘கையெழுத்தானது’: ட்ரம்ப் 

 நூறு நாட்களுக்கும் மேலாக நீடித்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அமெரிக்காவும் ஈரானும் ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல்...
- Advertisement -spot_img