Tuesday, April 21, 2026
No menu items!

சைக்கிள்

பிரதமரை சந்திப்பதற்காக சைக்கிளில் சென்ற 14 வயதுடைய பெண்!

காத்தான்குடியைச் சேர்ந்த 14 வயதுடைய பெண் ஒருவர் தனது பகுதியில் உள்ள இரண்டு முக்கிய சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் ஹரினி அமரசூரியவை சந்திப்பதற்காக சைக்கிளில் வந்துள்ளார். பிரதமர் ஹரினி அமரசூரியவிடம் செய்தியொன்றை கையளிப்பதற்காக பாத்திமா நடா காத்தான்குடியிலிருந்து கொழும்புக்கு சைக்கிளில் வந்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது,...

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் 10 பேர் கைது!

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்கள், மது போதையில் வாகனம் செலுத்தியவர்கள், போக்குவரத்து விதிமுறைகள் மீறி வாகனம் செலுத்தியவர்கள் என 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அது தொடர்பில் யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டாரவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, போக்குவரத்து பொலிஸார் நேற்று மாலை...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img