Saturday, August 1, 2026
No menu items!

சைபர் குற்றங்கள்

8 வெளிநாட்டவர்கள் கைது..!

சைபர் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஆறு சீனப் பிரஜைகள் உட்பட எட்டு நபர்களை காலி பொலிஸார் கைது செய்துள்ளனர். கிடைத்த தகவலின் அடிப்படையில் காலி துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுகம பிரதேசத்தில் உள்ள தற்காலிக தங்குமிடமொன்றில் பொலிஸ் அதிகாரிகள் நேற்று (01) திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 24 மற்றும் 36...
- Advertisement -spot_img

Latest News

இரத்மலானையில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் உயிரிழப்பு

இரத்மலானை,கந்தாவல வீதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கந்தாவல சந்தி பகுதியில் முச்சக்கரவண்டிக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒருவர் மீது, ஹெல்மெட் அணிந்த...
- Advertisement -spot_img