Thursday, July 16, 2026
No menu items!

சோமாலியா

சோமாலிய விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் விபத்து: 5 பேர் உயிரிழப்பு – உகாண்டா இராணுவம் தகவல்!

சோமாலிய தலைநகர் மொகடிஷுவில் உள்ள ஏடன் அடே சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக உகாண்டா இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க ஒன்றியம் மேற்கொண்ட அமைதி காக்கும் பணிக்காக பயன்படுத்தப்பட்ட இந்த ஹெலிகாப்டர், லோயர் ஷபெல்லில் உள்ள பேல்டோகிள் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, தரையிறங்கும் தருணத்தில் விபத்துக்குள்ளானது. புதன்கிழமை (நேற்று) காலை 7.30...

43 நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ள டிரம்ப்..!

அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்கான புதிய தடையின் ஒரு பகுதியாக, டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் 43 நாடுகளின் குடிமக்களை குறிவைப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும், இது ஜனாதிபதி டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விட பரந்ததாக இருக்கும் என்றும் இந்த விஷயத்தை நன்கு அறிந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட பரிந்துரைகளின்...

வான்வழி தாக்குதலை நடத்திய அமெரிக்கா!

சோமாலியாவில்  அல்கொய்தாவின் கிளை அமைப்பான அல் ஷபாப், ஐ.எஸ் போன்ற பல்வேறு தீவிரவாதக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் சோமாலியாவிலுள்ள  ஐ.எஸ். தீவிரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா நேற்று (02)  வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்தத்  தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பலர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த தீவிரவாதக்குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்க இராணுவமும்,...

இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட படகுகள் விபத்தில் 24 பேர் உயிரிழப்பு!

இந்தியப் பெருங்கடல் அருகே, 2 படகுகள் விபத்திற்குள்ளானதில் சோமாலியா நாட்டை சேர்ந்த 24 பேர் உயிரிழந்தனர் என வெளிநாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன. கிழக்கு ஆபிரிக்க நாடான சோமாலியாவைச் சேர்ந்த பலர் பொருளாதார வாய்ப்புகளைத் தேடி ஐரோப்பாவுக்குள் நுழைய ஆபத்தான கடல்வழி பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின் போது விபத்துகள் ஏற்பட்டுப் பல உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில், சோமாலியாவைச் சேர்ந்த...

அரசியலில் இருந்து ஓய்வு: விஜயகலா மகேஸ்வரனின் திடீர் அறிவிப்பு..!

அடுத்த தேர்தலே தனது அரசியல் பயணத்தின் இறுதித் தேர்தல் என்றும், அதிலிருந்து தான் அரசியலில் இருந்து விலகி விடுவேன் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த காலங்களில் நாடு சோமாலியாவின் நிலைக்குச் சென்றமைக்கு, மக்கள் தவறாக வாக்களித்து பல மோசமான தலைவர்கள் ஆட்சிக்கு வந்தமையே காரணம் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால், தேர்தலில்...
- Advertisement -spot_img

Latest News

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 

2026 ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலைகளின் வருடாந்த மற்றும் கட்டாய ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் தற்போது இணையம் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. http://nstt.moe.gov.lk என்ற...
- Advertisement -spot_img