Monday, April 20, 2026
No menu items!

ஜக்கிய மக்கள் சக்தி

பிரபல தொழிலதிபரும் ஜக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளருமான அ.கிருபாகரன் காலமானார்…

பிரபல தொழிலதிபரும் ஜக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவருமான அழகசுந்தரம் கிருபாகரன் காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றையதினம் உயிரிழந்தார். கிருபாகரன் நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏதிர்வரும் 14ம் திகதிக்கு பின்னர் சஜித் பிரேமதாச பிரதமராவார்; சி.தவிசாளர் தயாந்தன்…

ஏதிர்வரும் 14 ஆம் தேதி பின்னர் இந்த நாட்டின் பிரதமராக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்படுவார். அதன் பின்னர் கைவிடப்பட்ட வீடு அமைப்பு திட்டங்களை  எனது தலைமையிலே முடித்துதருவேன் அதேவேளை நாங்கள் களவாடுவதற்கு அரசிய லுக்குவரவில்லை இந்த மக்களினுடைய அவலங்களைக் கண்டு சேவை செய்வற்காக அரசியலுக்குள் உள்வாங்கப்பட்டோம்  என ஜக்கிய மக்கள் சக்தி ரெலிபோன்...

திஸ்ஸ அத்தநாயக்கவின் மீது வழக்கு தாக்கல் செய்த ஹரிணி அமரசூரிய!

ஜக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய வழக்குத் தாக்கல் செய்துள்ளார். கொழும்பு மாவட்ட நீதிமன்றத்திலே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதம் 19ஆம் திகதி மாவனெல்லை பிரதேசத்தில் நடைபெற்ற ஜக்கிய மக்கள் சக்தியின் கூட்டத்தில்...

ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகம் தர்மபுரத்தில் திறந்து வைப்பு!

ஜக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களது  கிளிநொச்சி மாவட்டத்தின் காரியாலயங்கள் திறக்கப்பட்டு வரும் நிலையில்  தர்மபுரம்  பகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சுந்தரகுமார் அவர்களினால் (09.09.2024) மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ஜக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி...

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள SJB அமைப்பாளர்கள்!

ஈரோஸ் அமைப்பு மற்றும் ஜக்கிய மக்கள் சக்தியின்  பொத்துவில் தொகுதி அமைப்பாளர் உள்ளிட்டோர் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து நேற்றுஅம்பாறையில் ஜக்கிய தேசிய கட்சி தேசிய அமைப்பாளர் தயாகமகேயிடம் இணைந்து கொண்டுள்ளனர். ஈழவர் ஜனநாயக முன்னணி கட்சி தலைவர் இரா.பிரபாகரன் தலைமையில் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் மற்றும் கட்சி பிரதான...

நியமான புதிய பதுளை மாவட்ட அபிநவ முஸ்லிம் விவகார இணைப்பாளர்..!

ஜக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட அபிநவ முஸ்லிம் விவகார இணைப்பாளராக பசறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் எம்.ஏ.காதர், ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவினால் (21.08) நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஜக்கிய மக்கள் சக்தியின் சீர்திருத்த நடவடிக்கையின் கீழ்...

தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு சஜித் பிரேமதாசவுடன் சந்திப்பு!

ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை விரைவில் சந்திப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலை கழகம், ஜனநாயக போராளிகள் கட்சி என்பனவற்றின் பிரதிநிதிகள் நேற்றையதினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்திருந்தனர். இந்த...

மட்டக்களப்பு மொட்டு கட்சி அமைப்பாளர் சந்திரகுமார் சஜித்துடன் இணைந்துகொண்டார்!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனை மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) ஜக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். நீண்டகாலமாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனை மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக செயற்பட்டு வந்த ப.சந்திரகுமார்  ஜக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டதையடுத்து அவருக்கு மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பதவியை எதிர்கட்சி தலைவரும் ஜக்கிய...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img