ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி
உள்நாட்டுச்செய்திகள்
மக்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினரின் கரங்களை பலப்படுத்தவேண்டும் – கஜதீபன்!
கடந்த காலத்தில் எம் மக்கள் செய்த தவறை இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலிலும் சிங்கள கட்சிகளுக்கு வாக்களித்து எமது தமிழ் தேசிய இருப்பை அழித்துவிடாது இந்த தேர்தலில் ஐந்து கட்சிகள் கூட்டாக இணைந்து போட்டியிடுகின்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினரின் கரங்களை பலப்படுத்தவேண்டும் என முன்னால் மாகாணசபை உறுப்பினர் பா. கஜதீபன் குறிப்பிட்டுள்ளார்.
எமது பிரதேசத்தை...
உள்நாட்டுச்செய்திகள்
வடக்கை தம்வசப்படுத்த NPP முயல்கிறது – மக்கள் ஏமாறக் கூடாதென சுரேஸ் வலியுறுத்தல்!
வடக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்தையும் தாங்கள் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் தேசிய மக்கள் சக்தி என்ற ஜே.வி.பி. ஈடுபட்டு வருகின்றது. இவர்களது இந்த நடவடிக்கையை தமிழ் மக்கள் அழமாக சிந்திக்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று (4/15/2025) நடைபெற்ற ஊடக...
உள்நாட்டுச்செய்திகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்..!
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின், சாவகச்சேரி பிரதேச சபை வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று இடம்பெற்றது.
நேற்று பிற்பகல் யாழ். சாவகச்சேரி பகுதியில், சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளரும், தற்போதய வேட்பாளருமாகிய செ.மயூரன் தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெற்றது.
கூட்டத்தில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், வடக்கு...
உள்நாட்டுச்செய்திகள்
மன்னார் பிரதேச சபைக்கான வேட்புமனுவை தாக்கல் செய்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு!
மன்னார் தீவு பகுதியில் முன்னெடுக்கப்பட உள்ள கனிய மணல் அகழ்வை நிறுத்தி கனிய வளங்களை பாதுகாக்க மக்கள் மன்னார் பிரதேச சபை தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளர் டானியல் வசந்தன் தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற...
உள்நாட்டுச்செய்திகள்
உள்ளூராட்சி மன்ற தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு..!
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்றைய தினம் திங்கட்கிழமை (10/03/2025) மதியம் மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளரும், ரெலோ கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளருமான டானியல் வசந்தன்...
உள்நாட்டுச்செய்திகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யாழில் மாத்திரம் கூட்டாக போட்டி..!
இடம்பெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யாழ் தேர்தல் தொகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக சரவணபவன் மற்றும் சந்திரகுமார் ஆகியோரின் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட உள்ளதோடு வடக்கு கிழக்கில் ஏனைய இடங்களில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அங்கத்துவக் கட்சிகளுடன் மாத்திரம் இணைந்து போட்டியிட உள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட...
உள்நாட்டுச்செய்திகள்
நாங்கள் ஒன்றும் சில்லறைக்கட்சி அல்ல – சி.வி.கே. சிவஞானம் சீற்றம்..!
“ஈழத் தமிழினத்திற்காக நாங்கள் மீளவும் கூட்டமைப்பாக இயங்குவோம் வாருங்கள் என்ற இணக்கத்தின் அடிப்படையிலேயே அழைப்பு விடுத்தோம். அதைவிடுத்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் நாங்கள் வரப்போவதாக சொல்லவில்லை.” என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியோடு...
இலங்கை அரசியல்
தமிழ் மக்களுக்கான அதிகாரப்பகிர்வை ஏற்குமா அனுர அரசு? – சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி..!
ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தியினர் மாகாணசபை தொடர்பாக அண்மையில் வெளிப்படுத்திவரும் கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஊடக அறிக்கையொன்றினை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் க. பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கையின் முழு விபரம் வருமாறு,
ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் பொழுது மாகாணசபை முறைமைகள் பாதுகாக்கப்படும்...
இலங்கை அரசியல்
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து ஒரே அணியாக பொது பிரச்சினைகளை கையாள உள்ளேன் – செல்வம் அடைக்கலநாதன்…
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பாராளுமன்றத்தில் ஒரே அணியாக பொது பிரச்சனைகளை நாங்கள் கையாளுகின்ற வகையிலே செயல்பட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை (16.11.2024) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்...
இலங்கை அரசியல்
வன்னி தேர்தல் தொகுதியில் பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் மூன்று புதிய முகங்கள்..!
பாராளுமன்றத் தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் புதிய முகங்களாக மூவர் பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கின்றார்கள்.
தேசிய மக்கள் சக்தி சார்பில் செ. திலகநாதன் எனப்படுகின்ற சக்தி டொக்டர் மிருக வைத்தியராவார்.
கடந்த முறை இவர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஊடாக தேர்தலில் பங்கேற்று அதிக விருப்பு வாக்குகளை பெற்றிருந்த போதிலும் பாராளுமன்றத்துக்கு செல்ல முடியாத நிலை காணப்பட்டிருந்தது....
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


