Tuesday, July 28, 2026
No menu items!

ஜனாதிபதியின் செயலாளர்

பாடசாலை மாணவர்களுக்கான போசாக்கு உணவு வழங்கும் திட்டம் தொடரும்..!

பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கு உணவை வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த அரசாங்கம் கொள்கை முடிவை எடுத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க தெரிவித்தார். குறித்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து பங்குதாரர்களுடனும் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்துக்களை வௌியிட்டார். பாடசாலை மாணவர்களிடையே இரத்த சோகையைக் குறைக்கும் நோக்கில்,...

மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது மக்கள் அரசாங்கத்தின் பொறுப்பு; ஜனாதிபதியின் செயலாளர்!  

ஜனாதிபதி செயலகம் மற்றும் கையூட்டல் , ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுடன் இணைந்து ஏற்பாடு செய்த உள்நாட்டு அலுவல்கள் பிரிவு (IAU) , ஊழல் எதிர்ப்பு முயற்சிகள் (AIA) மதிப்பீடு குறித்த செயலமர்வு இன்று நடைபெற்றது. கொழும்பு மெண்டரினா உணவகத்தில் இந்த செயலமர்வு நடைபெற்றது. இந்த நாட்டின் அரசியல் முறைமை மற்றும் அரச சேவை மாற்றம் அடைய வேண்டும்...

ஜனாதிபதியின் செயலாளருக்கும் சுகாதாரத் துறைத் தலைவர்களுக்கு இடையே சந்திப்பு!

ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமநாயக்க மற்றும் சுகாதாரத் துறைத் தலைவர்களுக்கு இடையே செவ்வாய்க்கிழமை (18) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சிறப்புக் கலந்துரையாடலின் போது, ​​அரசாங்க மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளுக்காக நீண்ட காலமாகக் காத்திருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் எடுக்கக்கூடிய சாத்தியமான நடவடிக்கைகளை ஆராய்வதற்கு ஒரு குழுவை அமைக்க...

அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கலந்துரையாடல்..!

ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமநாயக்க மற்றும் சுகாதாரத் துறைகளின் தலைவர்கள் இடையே சிறப்பு கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது. அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளுக்காக அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் வரிசையில் காத்திருப்பதால், அந்தக் காத்திருப்பு நேரங்களைக் குறைக்க ஜனாதிபதி நிதியத்தின் மூலம் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து ஆராய ஒரு குழுவை நியமிப்பது குறித்து...

ஜனாதிபதியின் செயலாளருக்கும், மாலைதீவு உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு…!

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் ஆகியோருக்கு இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் மாலைதீவு ஜனாதிபதி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும், மாலைதீவு உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியின் செயலாளரிடம் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது...
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img