Tuesday, May 26, 2026
No menu items!

ஜோசப் ஸ்டாலின்

பொருட்களின் விலை அதிகரிப்பால் மாணவர்களுக்கான உணவு திட்டத்தில் நெருக்கடி

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை செயல்படுத்துவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் சுமார் 7000 பாடசாலைகளில் கல்வி கற்கும் 1.6 மில்லியன் மாணவர்களை...

பாடசாலை நேர நீடிப்பு தீர்மானம் – ரத்து செய்ய அரசாங்கத்திற்கு நவம்பர் 7 வரை அவகாசம் : ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க எச்சரிக்கை!

பாடசாலை நேரத்தை அரை மணிநேரம் அதிகரிக்கும் அரசாங்கத் தீர்மானத்தை ரத்து செய்ய, அரசாங்கத்திற்கு எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணி அறிவித்துள்ளது. இத்தீர்மானம் மாற்றப்படாத பட்சத்தில், டிசம்பர் முதல் வாரத்தில் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அந்த கூட்டணி எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

கல்வி மறுசீரமைப்பில் சிக்கல்கள்: அரசாங்கம் மெளனம் – ஆசிரியர் சங்கம் கேள்வி!

இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வி மறுசீரமைப்பு தொடர்பான ஆசிரியர்கள் மற்றும் கல்வி தரப்பினரின் கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்காமை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்று (26) ஊடக சந்திப்பில் கூறியதாவது, தொழிற்சங்கங்கள் மறுசீரமைப்பின் குறைபாடுகள் மற்றும் சிக்கல்களை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டினாலும், அரசாங்கம் பதிலளிக்காமல் 9 மாகாணங்களில் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த...

கல்வி அமைச்சின் கணக்காய்வு அறிக்கையின் முக்கிய விடயங்களை வெளியிட்ட ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்!

2025 மே மாதத்தில் வெளியான 2024 கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சில முக்கிய கண்டறிதல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் கல்வி அமைச்சின் செயலாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள 139 வாகனங்கள் அமைச்சின் வசம் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2020 முதல் 2022 வரை கல்வி அமைச்சு...

ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கிளிநொச்சி விஜயம்!

ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அவர்கள் நேற்றைய தினம் 25.07.2025 கிளிநொச்சி தெற்கு வலய கல்வி பணிமனைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு இருந்தார். இதன்போது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கிளிநொச்சி வலய கல்வி பணிமனை மற்றும் துணுக்காய் கல்வி வலயங்களில் பாரிய அளவிலான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது இதில் விசேடமாக விஞ்ஞானம் ஐ.சி.டி...

கோட்டஹேனவில் மாணவி தற்கொலை சம்பவம் தொடர்பில் பெற்றோர்கள் வாக்குமூலம்!

பம்பலப்பிட்டியில் உள்ள தனது முன்னாள் பள்ளியில் நடந்த பாலியல் துஷ்பிரயோக சம்பவத்தில் தங்கள் குழந்தை ஓரங்கட்டப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதால் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டதாக அவரது பெற்றோர் தெரிவித்ததன் மூலம், சமீபத்தில் கோட்டஹேனவில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி தொடர்பான புதிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. சிறப்பு ஊடக சந்திப்பின் போது பேசிய குழந்தையின் தாய், இந்த...

ஆசிரியர் பற்றாக்குறைக்கு முறையான தீர்மானத்தை வழங்காத அரசாங்கம்; ஜோசப் ஸ்டாலின்!

ஆசிரியர் பற்றாக்குறையை தீர்ப்பது தொடர்பில் அரசாங்கம் முறையான தீர்மானம் எதனையும் முன்வைக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (04) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். நாடளாவிய ரீதியில் 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில் அரச...

ஆசிரியர்களை பாடசாலைக்குள் அனுமதிக்க மறுத்த அதிபர்!

பன்னிப்பிட்டிய , தர்மபால வித்தியாலயத்தில் உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்காக வந்த பெண் ஆசிரியர்கள் குழுவை, பாடசாலையின் அதிபர் பிரதான நுழைவாயில் வழியாக அனுமதிக்க மறுத்ததால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. குறித்த ஆசிரியர்கள் புடவைகளுக்குப் பதிலாக கவுன்களை அணிந்து வந்ததன் காரணமாக அவர்களை திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று வழக்கமான பாடசாலை தினம் என்பதால், பாடசாலைக்குள்...

நாட்டில் ஆசிரியர் பற்றாக்குறை..!

நாடு முழுவதும் சுமார் 30,000 ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் உள்ளிட்ட பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார். இதேவேளை, ஆசிரியர்களுக்கு மாற்றீடுகள் இன்றி இடமாற்றம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால் பல...

பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரம் கொடுப்பனவு வழங்குவது நியாயமற்றது – ஜோசப் ஸ்டாலின்

பாடசாலை உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக தற்போதைய அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரம் கொடுப்பனவு வழங்குவது நியாயமற்றதென ஆசிரியர் சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றன. அஸ்வெசும பயனாளிகளின் பிள்ளைகளுக்கும், அஸ்வெசும கொடுப்பனவு தேவையுடையோரின் பிள்ளைகளுக்கும் 6,000 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவதை விட, அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் அரசாங்கம் சலுகைகளை வழங்க வேண்டும் என அந்த சங்கங்கள்...
- Advertisement -spot_img

Latest News

அதிகரித்து வரும் இலங்கை நாணயத்தின் பெறுமதி

திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (26) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு அதிகரித்துள்ளது. இதற்கமைவாக சில வர்த்தக வங்கிகள் டொலருக்கான விற்பனை விகிதத்தை 326.00 ரூபா...
- Advertisement -spot_img