Thursday, July 30, 2026
No menu items!

டெங்கு நோயாளிகள்

யாழில் டெங்கு பரவல் அதிகரிப்பு – சுகாதார நிர்வாகம் அவசர எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய்ப் பரவல் திடீரென அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார். நேற்றைய தினம் (19.11.2025) ஊடகங்களுக்கு அவர் வழங்கிய தகவலின்படி, பருவமழைக்கு பின் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை 1,220 பேர்...

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு;13 பேர் உயிரிழப்பு!

கடந்த மாதங்களில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழையால் ஏற்படும் அதிக கொசு இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் காரணமாக நோய் பரவல் அதிகரிக்கக்கூடும் என்று சமூக மருத்துவ நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்தார். கடந்த ஆண்டு தீவு முழுவதும் மொத்தம் 25,259 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். அதிக எண்ணிக்கையிலானவர்கள் மேற்கு,...
- Advertisement -spot_img

Latest News

மின் கோபுரத்தில் ஏறிய நபர்:201,000 ரூபாய் இழப்பீடு செலுத்த உத்தரவு

உயர் அழுத்த மின் கோபுரம் ஒன்றின் மேல் ஏறி போராட்டம் நடத்தியதன் காரணமாக பல பகுதிகளில் மின்சார  தடையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பு...
- Advertisement -spot_img