Friday, May 15, 2026
No menu items!

ட்ரோன்

ஜனாதிபதி செயலகத்தை நோக்கி அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட நெதர்லாந்து நாட்டவர் கைது!

காலி முகத்திடலிலிருந்து ஜனாதிபதி செயலகத்தை நோக்கி அனுமதியின்றி ட்ரோன் ஒன்றை பறக்கவிட்ட நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோட்டை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த ட்ரோனையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 56 வயதான சந்தேக நபர், விமானப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின்னர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தற்போது, கோட்டை காவல்நிலைய பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் திரு திலீப சி....

பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலை முறியடித்த இந்தியா!

இந்தியா மீது பாகிஸ்தான் 50க்கும் மேற்பட்ட ட்ரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது. இந்த ட்ரோன் தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்தது. இந்த தாக்குதலானது உதம்பூர், சம்பா, ஜம்மு, அக்னூர், நக்ரோட்டா மற்றும் பதான்கோட் பகுதிகளில் நடத்தது. இந்த ட்ரோன்களை அழிக்க இந்திய இராணுவம் பல வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்தியது....

சங்கிலியுடன் ஆற்றில் பாய்ந்த திருடன்..!

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில பகுதிகளில் கடந்த காலங்களில் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்று வந்த நிலையில், அண்மையில் வீதியில் சென்ற பெண் ஒருவரின் தங்க சங்கிலியை அறுத்த சந்தேக நபர் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நேற்று  பொலிஸ் குழு நற்பிட்டிமுனை பாண்டிருப்பு எல்லை பகுதிக்கு சென்றுள்ளது. இந்நிலையில் நேற்று முற்பகல் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சுமார் 40 வயதுடைய சந்தேக...
- Advertisement -spot_img

Latest News

அரசாங்கத்தை உலுக்கியுள்ள மற்றுமொரு பண பரிமாற்றம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சேவை வழங்குநருக்கு 74,000 ஐக்கிய அரபு அமீரக திர்ஹம் செலுத்துவதில் மற்றொரு பணப்பரிமாற்றத் தவறு நிகழ்ந்துள்ளமை தெரியவந்துள்ளது. துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும்...
- Advertisement -spot_img