Thursday, July 30, 2026
No menu items!

தனியார்த் துறை

இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

சந்தையில் பற்றாக்குறையாக உள்ள உப்பை இறக்குமதி செய்யத் தனியார்த் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. உப்பு பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காகக் கடந்த டிசம்பர் மாதம் 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியது. அதன்படி, ஜனவரி 31 ஆம் திகதி வரை அரச துறைக்கு, அமைச்சரவை அனுமதி...

அரிசி இறக்குமதிக்கான அனுமதி இன்றுடன் நிறைவு!

நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் அரிசி இறக்குமதிக்காக அரசாங்கத்தினால் தனியார்த் துறையினருக்கு வழங்கப்பட்ட அனுமதி இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றது. முன்னதாக, அரிசி இறக்குமதிக்காகக் கடந்த செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட குறித்த கால அவகாசம்...

நாட்டை வந்தடையவுள்ள 12,000 மெற்றிக் தொன் அரிசி..!

12,000 மெற்றிக் தொன் அரிசி கொழும்பு துறைமுகத்தில் தரையிறக்கப்படவுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை சுங்கத்தின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கமைய, தனியார்த் துறையினரால் 75,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதில் 32,000 மெற்றிக் தொன் பச்சை அரிசியும், 43,000...
- Advertisement -spot_img

Latest News

மின் கோபுரத்தில் ஏறிய நபர்:201,000 ரூபாய் இழப்பீடு செலுத்த உத்தரவு

உயர் அழுத்த மின் கோபுரம் ஒன்றின் மேல் ஏறி போராட்டம் நடத்தியதன் காரணமாக பல பகுதிகளில் மின்சார  தடையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பு...
- Advertisement -spot_img