Saturday, June 13, 2026
No menu items!

தனியார் துறை ஊழியர்

தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.30,000 ஆக உயர்வு – அமைச்சரவை அங்கீகாரம்!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கமைய, அரசுத் துறை ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக தனியார் துறை ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச சம்பளத்தையும் உயர்த்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதன்படி, 2025 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க “ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச வேதன (திருத்தச்) சட்டம்”, 9 ஆம் இலக்க “வேலையாட்களின் வரவுசெலவுத்...

தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் தொடர்பான அறிக்கை வெளியீடு!

அரசாங்கத்தின் 2025 வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் அடிப்படையில், இந்த ஆண்டு முதல் தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பள உயர்வுகளை கோடிட்டுக் காட்டும் அறிக்கையை தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தொழிலாளர் அமைச்சகத்தின் கூற்றுப்படி, அடிப்படை சம்பளத்தை ரூ.21,000 லிருந்து ரூ.27,000 ஆகவும், குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.700 லிருந்து ரூ.1080 ஆகவும் உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது. எனவே, தனியார்...

தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு..!

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனையில் அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக, தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தையும் உயர்த்துவதற்கு முன்மொழியப்பட்டிருந்தது. அதன்படி, தேசிய குறைந்தபட்ச மாதாந்திர சம்பளம் மற்றும் தேசிய குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை திருத்துவதற்கும், அதனுடன் தொடர்புடைய ஏனைய சட்ட நடவடிக்கைகளை பின்பற்றுவதற்கும் தொழில் அமைச்சர் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சரவையின்...

தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது; தொழில்முனைவோர் மன்றம்!

வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் முன்மொழிந்திருந்தாலும், அத்தகைய சம்பள அதிகரிப்புக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று இலங்கையின் ஐக்கிய தொழில்முனைவோர் மன்றம் கூறுகிறது. அதன் தலைவர் டானியா எஸ். வணிகர்கள் தங்கள் திவாலான வணிகங்களை மீண்டும் உயிர்ப்பிக்க கால அவகாசம் தேவை என்று திருமதி அபேசுந்தரா கூறினார். "நாங்கள் உங்களிடம்...

தனியார்துறைக்கு அடிப்படைச்சம்பளம் 21000 ஆக அதிகரிப்பு..!

தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை 21,000 ரூபாவாக மாற்றும் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (11.09) கையொப்பமிட்டுள்ளார். இதன்பிரகாரம் , தொழிலார்களின் எதிர்கால வைப்பு நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் பணிக்கொடைக்கான கொடுப்பனவுகளை வைப்பிலிடும்போது இது குறைந்தபட்ச சம்பளமாக கருதப்பட வேண்டும் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img