Friday, April 24, 2026
No menu items!

தனியார் துறை

சுற்றுலாத் துறையை மேம்படுத்த புதிய செயலணி – அரசாங்க அறிவிப்பு!

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக செயலணி ஒன்றை நிறுவுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. நாட்டின் பொருளாதாரத்திற்கு நேரடி வருவாய் வளர்ச்சியை அடைவதற்கும் இந்த செயலணியை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (02) நடைபெற்ற சுற்றுலா ஊக்குவிப்பு செயலணியின் முதல் கூட்டத்தில்...

நீண்ட தூர பேருந்து சேவைகள் இன்று முதல் ஒன்றிணைந்த நேர அட்டவணையில்!

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறையின் நீண்ட தூர பேருந்து சேவைகளை ஒன்றிணைந்த நேர அட்டவணையின் கீழ் இயக்குவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, கொழும்பு - சிலாபம், கொழும்பு - புத்தளம், கொழும்பு - ஆனையிறவு, கொழும்பு - எலுவன்குளம், கொழும்பு - கல்பிட்டி, நீர்கொழும்பு - கல்பிட்டி, கொழும்பு -...

கீரி சம்பா தட்டுப்பாடு: மாற்று அரிசி இறக்குமதி!

உள்ளூர் சந்தையில் போதுமான அளவு கீரி சம்பா இல்லை என்று இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபை சுட்டிக்காட்டியதன் அடிப்படையில், கீரி சம்பாவிற்கு பதிலாக 40,000 மெட்ரிக் தொன் மாற்று அரிசியை இறக்குமதி செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 5,000 மெட்ரிக் தொன் அரிசியை அரசு நிறுவனங்கள் மூலமாகவும், மீதமுள்ள தொகையை தனியார் துறை மூலமாகவும் இறக்குமதி செய்ய...

உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிக்க அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை!

உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிக்க அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு நாளை (6) சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்குமாறு இலங்கைத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாகக் கோரியுள்ளது. ஆணைக்குழுவின் கூற்றுப்படி, நிறுவனக் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின்படி பொதுத்துறை ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படலாம். ஒரு பணியாளரின் குடியிருப்புக்கும் அவருக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடிக்கும் இடையிலான தூரத்தின் அடிப்படையில் ஆணையம்...

தனியார் துறை ஊழியர்களின் மாதாந்த வேதனம் தொடர்பில் தொழிலாளர் அமைச்சின் அறிவிப்பு!

தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச மாதாந்த வேதனத்தை 27,000 ரூபாயாக உயர்த்துவதற்கான சட்டத் திருத்தங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தொழிலாளர் அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சரவைக்குப் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் எதிர்வரும் மே மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.பியதிஸ்ஸ தெரிவித்தார். தற்போது ​​தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாதாந்த வேதனம் 21,000 ரூபாயாக உள்ளது. அத்துடன் குறித்த வேதன அதிகரிப்பு...

அனைத்து ரயில் நிலையங்களையும் தரப்படுத்த நடவடிக்கை..!

அனைத்து ரயில் நிலையங்களையும் தரப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதற்காக தனியார் துறையின் ஆதரவு கோரப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இரு கட்சி உறுப்பினர்களுக்கிடையே வாக்குவாதம்!

அரசாங்கத்தின் 2025 வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட தனியார் துறை சம்பள உயர்வு தொடர்பாக, சமகி ஜன பலவேகய (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோருக்கு இடையே சூடான வாய்ப் பேச்சு வார்த்தை நடந்தது. தொலைக்காட்சி விவாதத்தின் போது பேசிய NPP...

2025 வரவு செலவுத் திட்டத்தை  ஆதரித்த இலங்கை வர்த்தக சபை!

இலங்கை வர்த்தக சபை 2025 வரவு செலவுத் திட்டத்தை வலுவாக ஆதரித்துள்ளது, அதன் பரிந்துரைகள் மற்றும் தொலைநோக்கு 2030 இலக்குகளுடன் ஒத்துப்போவதைக் காரணம் காட்டுகிறது. பொது-தனியார் கூட்டாண்மை (PPPs) மூலம் நிலைத்தன்மை, நிர்வாகம் மற்றும் உள்கட்டமைப்பு விரிவாக்கம் ஆகியவற்றில் பட்ஜெட் கவனம் செலுத்துகிறது. அதன்படி, சுங்க கட்டளைச் சட்டம் மறுசீரமைப்பு, வரி நிலைத்தன்மை மற்றும் பொருளாதார மாற்றச்...

பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக மக்களுக்காக என்றும் குரல் எழுப்புவோம்; சஜித்!

நாட்டின் தற்போதைய நிலையைப் பார்க்கும் போது மக்கள் எதிர்பார்க்கும் சேவைகள் நிறைவேற்றப்படவில்லை. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது சொல்வதைச் செய்யாத போக்கே காணப்படுகிறது. மக்களுக்கு நிறைவேற்ற முடியாத எதிர்பார்ப்புகளை வழங்கி விட்டு திணறி வருகின்றனர். வலுவான வேலைத்திட்டமும் அதற்குத் தேவையான தொலைநோக்குப் பார்வையும் இந்த அரசாங்கத்திடம் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். கம்பஹா இடம்பெற்ற...

கால அவகாசத்தை நீடித்து வர்த்தமானி அறிவித்தல்..!

தனியார் துறையினர் அரிசியை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீடித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தனியார் துறையினரால் அரிசியை இறக்குமதி செய்வதற்கான காலம் அவகாசம் எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அனுமதிப் பத்திரமின்றி அரிசியை இறக்குமதி செய்வதற்குத் தனியார்த் துறையினருக்கு வழங்கப்பட்ட காலம் அவகாசம் கடந்த 20 ஆம் திகதியுடன்...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img