Friday, April 24, 2026
No menu items!

தனியார்

மக்களின் தேவைகளுக்காக தொழில் அமைச்சால் வட்ஸ்அப் எண் அறிமுகம்..!

மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் தொழில் அமைச்சால் புதிய வட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 0707 22 78 77  புதிய வட்ஸ்அப் எண் அதன் சேவைகளை மேலும் திறம்படச் செய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. தொழில் அமைச்சு மற்றும் தொழில் திணைக்களம் மூலம் மக்கள் எதிர்பார்க்கும் நிவாரணங்களும், தலையீடுகளும் விரைவாக மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனியார் மற்றும் அரசு...

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் சிங்கள மற்றும் தமிழ் மொழி பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கை இன்று (16) நிறைவடையவுள்ளது. இதன்படி, நாளை முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை குறித்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் எனக் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மூன்றாம் தவணையின் முதலாவது கட்ட கல்வி...

அரச, தனியார் பேருந்து போட்டியால் பயணிகளுக்கு பாதிப்பு !

அரச, தனியார் பேருந்து போட்டியால் பயணிகள் தொடர்ந்தும் பாதிப்புக்களை எதிர் கொண்டு வருகின்றனர். நேற்றைய தினம்  பிற்பகல் 2.45 மணியளவில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் முன்பாக இரு பேருந்து சாரதி மற்றும் நடத்துனர்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. பயணிகளை ஏற்றுவதற்கு முந்தியடித்த பேருந்துகள் வவுனியா நோக்கி பயணித்த நிலையில் இம்முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பயணிகளும் அசெளகரியங்களை எதிர்கொண்டனர். தொடரும்...

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்துக்கு பாராட்டு தெரிவித்த ஜப்பான்!

கடன் மறுசீரமைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) உத்தியோகபூர்வ கடன் வழங்கும் குழுவிற்கும் (OCC) இலங்கைக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இறுதி ஒப்பந்தத்தை ஜப்பான் வரவேற்றுள்ளது. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கீழ் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் எடுத்த முயற்சிகளை ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா, பாராட்டினார். மேலும் கடன் மறுசீரமைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முன்கூட்டியே கையெழுத்திடுவதன்...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img