Sunday, June 14, 2026
No menu items!

தமன்னா

இன்று மாலை இலங்கை வரும் தமன்னா..!!

பிரபல  தென்னிந்திய  நடிகை  தமன்னா  இன்று மாலை இலங்கை வரவுள்ளார். விளம்பர படப்பிடிப்பிற்காக அவர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விளம்பர படப்பிடிப்புக்கள் அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளன. இந்தியா திரும்புவதற்கு முன் பல நாட்கள் அவர் நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

காதல் முறிவை வெளிப்படையாக அறிவித்த தமன்னா…!

2006 ஆண்டு 'கேடி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை தமன்னா. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து தனக்கென்ற ஒரு இடத்தை திரையுலகில் பிடித்திருக்கிறார். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் கடந்த வருடம் வெளியான ரஜினியின் ஜெயிலர் படத்தில் உள்ள 'காவாலா'...

தமன்னாவுடனான ரகசியத்தை வெளிப்படையாக பகிர்ந்த காதலர்…..

தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. அயன், பையா, வீரம், பாகுபலி, சுறா, தேவி, அரண்மனை- 4, ஜெயிலர் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர் தமன்னா. இவர் இந்தி நடிகரான விஜய் வர்மாவை காதலிப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில், இதனை...

ராதையாக மாறிய தமன்னா….!

நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தினை ஆக்கிரமித்துள்ளது. தமிழ் சினிமா முன்னணி நடிகர்களான விஜய், அஜித், தனுஷ், ஜெயம் ரவி என அனைவருடனும் தமன்னா நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் 2006ஆம் ஆண்டு கேடி திரைப்படத்தின்மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தமன்னா பாட்டியா. மும்பையைச் சேர்ந்த இவர் முதலில் 2005ஆம் ஆண்டு சாந்த் சா ரோஷன் சேஹ்ரா என்ற இந்தி திரைப்படத்தில்...

அரண்மனை 4 படத்திற்காக தமன்னா வாங்கிய சம்பளம்..!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இதுவரை 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் 2005ம் ஆண்டு சந்த் சா ரோஷன் என்ற பாலிவுட் படம் மூலம் தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். பின் அப்படியே தெலுங்கில் ஸ்ரீ படத்தின் மூலம் அறிமுகமாக தமிழில் 2006ம் ஆண்டு கேடி படத்தின்...
- Advertisement -spot_img

Latest News

தனித்தனி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழப்பு 

அத்துருகிரிய மற்றும் மாத்தளை பகுதிகளில் நேற்று இடம்பெற்ற தனித்தனி வீதி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதலாவது சம்பவத்தில், பனாகொட பகுதியைச்...
- Advertisement -spot_img