Friday, June 5, 2026
No menu items!

தமிழ் தேசிய கட்சி

தமிழ் தேசிய கட்சிகள் பிரிந்து காணப்படுகின்றமையினால் பாராளுமன்ற தேர்தலில் ஈரோஸ் ஜனநாயக முன்னணி நேரடியாக போட்டியிடுகின்றது; முனியசாமி நாகரூபன்…

ஈரோஸ் ஜனநாயக முன்னணி கடந்த காலங்களின் தமிழ் தேசிய கட்சிகளுக்கு தமது ஆதரவை வழங்கி வந்த நிலையில்,தற்போது தமிழ் தேசிய கட்சிகள் பிரிந்து காணப்படுகின்ற நிலையில்  மக்களின் ஆதரவை இழந்து வருகிறது.இந்த நிலையில் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் ஈரோஸ் ஜனநாயக முன்னணி நேரடியாக போட்டியிடுவதாக மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்க தலைவரும்,ஈரோஸ் ஜனநாயக...

கிழக்கில் தேர்தலை இலக்கு வைத்து கள்ள நோட்டு வாங்கும் மக்கள் கவனம்; க. மோகன்…

நாடாளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து ஒரு வேட்பாளருக்கு 10 ஆயிரம் ரூபா செலவளித்து வாக்குகளை பெறுவதற்காக இந்த 5 ஆயிரம் ரூபா கள்ள நோட்டுக்களை அச்சடிக்கின்றனர். இவர்கள் கடந்த 8 வருடத்துக்கு முன் அதிகாரத்தில் இருந்தபோது அமெரிக்க டொலர் இங்கிருந்து மாற்றப்பட்டு அது சிங்கபூரில் பிடிக்கப்பட்டு  விசாரணை நடைபெற்றது, எனவே மக்கள் கவனமாக இருங்கள்...

யாழில் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு!

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் வேட்பாளர் அறிமுகம் யாழ்ப்பாணத்தில் நேற்றைய(14.10) தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ். தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல வர்த்தகர் சுலக்சனை முதன்மை வேட்பாளராக கொண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளது. முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் சுதர்சிங்...

தமிழ் தேசிய கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் பொதுச்சபைக்குமிடையிலான கலந்துரையாடல்!

தமிழ் தேசிய கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் பொதுச்சபைக்குமிடையிலான பொது கட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் அதன் முதலாவது கலந்துரையாடல் நேற்று தனியார் விடுதியில் இடம்பெற்றது. இதில் தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.ஸ்ரீ காந்தா, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ,தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் உட்பட தமிழ்...
- Advertisement -spot_img

Latest News

எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச சந்தை விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போதிலும், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம்...
- Advertisement -spot_img