Monday, June 15, 2026
No menu items!

தமிழ் முற்போக்குக் கூட்டணி

விசேட நீதிமன்றங்கள் நிறுவப்பட வேண்டும்; மனோ கணேசன்!

ஊழல் வழக்குகளை தினசரி விசாரணையுடன் துரிதப்படுத்துவதற்காக விசேட நீதிமன்றங்கள் நிறுவப்பட வேண்டுமென தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் எம்.பி.மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையை வரவேற்ற அவர், இலஞ்ச ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் போன்ற முக்கிய நிறுவனங்களை கூடுதல் வளங்கள் மற்றும் சட்ட அதிகாரங்களுடன்...

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த எம்.பி மனோ கணேசன்!

அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக 2016-08- ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு ரூ. 2000 ரூபாய் வழங்கப்பட்டது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் எம்.பி மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், தோட்டத் தொழிலாளர்களுக்கு 2000...

தங்களுடைய ஆசனங்களை இழந்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்..!

இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களுடைய ஆசனங்களை இழந்துள்ளனர். இதன்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார். தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கொழும்பு மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார். புளொட் கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார். அத்துடன் கடந்த 2020...

பொது தேர்தலில் போட்டியிடும் ஊடகவியலாளர்கள்!

இலங்கையின் பல முக்கிய ஊடகவியலாளர்கள் எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை (SLPP) பிரதிநிதித்துவப்படுத்தி நுவரெலியா மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் விளையாட்டு ஊடகவியலாளரும் இலங்கை தொழில்முறை விளையாட்டு ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவருமான கருப்பையா ராமகிருஷ்ணன் உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டுள்ளார். பிரபல ஒலிபரப்பு ஊடகவியலாளர் ஏ.ஆர்.வி.லோஷனும் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக்...

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு !

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று(26.09.2024) நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பானது இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் அழைப்பின் பேரில் இடம்பெற்றுள்ளது. இதில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசன், பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம் மற்றும் வேலுசாமி ராதாகிருஷ்ணன் ஆகியோருடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்தச்...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img