Monday, June 15, 2026
No menu items!

தம்புள்ளை

GovPay மூலம் போக்குவரத்து அபராதம்: இரண்டு மாதங்களில் ரூ. 3 கோடி வசூல்!!

GovPay டிஜிட்டல் கட்டண தளம் மூலம் மேற்கு மாகாணம் மற்றும் தம்புள்ளை – அநுராதபுரம் இடையேயான பகுதிகளில் போக்குவரத்து உடனடி அபராதங்கள் வசூலாகி, கிட்டத்தட்ட ரூ. 30 மில்லியன் ஈட்டப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் டிஜிட்டல் விவகார பணிக்குழுவின் தலைவர் ஹர்ஷ புரசின்கே இதனை இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இந்த GovPay...

பாடசாலை ஆய்வுகூடத்தில் ஏற்பட்ட விபத்தில் ஏழு மாணவர்கள் மருத்துவமனையில்!

தம்புள்ளையில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆய்வுகூடத்தில் ஏற்பட்ட விபத்தில் ஏழு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலின்படி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் ஐந்து பேர் சிறுவர்கள் மற்றும் இரண்டு பேர் சிறுமிகள் ஆவர். அவர்கள் தற்போது தம்புள்ளை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஏழாம் வகுப்பு மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய பாடசாலை விடுமுறை...

தேசிக்காய் விலையில் அதிகரிப்பு – விற்பனையாளர்கள் சிக்கல்!

தம்புள்ளை சிறப்பு பொருளாதார மையத்தில் தற்போது தேசிக்காயின் விலை ரூ.1700 முதல் ரூ.1800 வரை உயர்ந்துள்ளதாக தம்புள்ளை வர்த்தக சங்கத் தலைவர் பி.ஏ. சிறிவர்தன தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிக்காயின் அறுவடை அளவு குறைந்துள்ளதால், சந்தை தேவைக்கு ஏற்ப விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பங்குகள் குறைந்து, விலை அதிகரித்துள்ளதாக அவர்...

தம்புள்ளை சந்தை மைதானத்தில் தீ விபத்து !

தம்புள்ளை நகராட்சி மன்றத்தின் அதிகாரப்பரப்பில், தம்புள்ளை சந்தை மைதானத்தில் அமைந்துள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் இன்று (செப்டம்பர் 18) அதிகாலை தீ விபத்து நிகழ்ந்தது. காலை பணிக்கு வந்த நகராட்சி ஊழியர் ஒருவர் தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்புப் படையினரை தகவல் அளித்தார். அவர்களின் விரைவான நடவடிக்கையால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் இன்னும்...

ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

கொழும்பு - திருகோணமலை பிரதான வீதியில் தம்புள்ளை, போ​ஹோரன் வெவ பகுதியில் ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பிலிருந்து தம்புள்ளை திசை நோக்கிச் சென்ற மூன்று வாகனங்களும், தம்புள்ளையிலிருந்து கொழும்பு திசை நோக்கிச் சென்ற லொறி ஒன்றும் கார் ஒன்றும் மோதியதிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக...

முச்சக்கர வண்டியொன்று லொறியுடன் மோதி விபத்து!

அம்பேபுஸ்ஸ - திருகோணமலை வீதியில் பெல்வெஹெர பகுதியில் முச்சக்கர வண்டியொன்று லொறியுடன் மோதிய விபத்தில் டச்சு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (18) இரவு நடந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர். தம்புள்ளையிலிருந்து ஹபரணை நோக்கிச் சென்ற கார் ஒன்று, கடையின் முன் நிறுத்துவதற்காக சாலையில் இடதுபுறம் திரும்பிச் சென்றபோது, ​​பின்னால் இருந்து அதே திசையில் பயணித்த...

மரக்கறிகளின் அளவில் வீழ்ச்சி!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்படும் மரக்கறிகள் அளவு குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். வடமாகாணத்திலிருந்து தம்புளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்படும் மரக்கறிகளின் அளவும் ஓரளவு குறைந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மழைக்காரணமாக மரக்கறிகளின் விளைச்சல் குறைவடைந்தமையே இதற்கான காரணம் எனவும் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை, இன்றைய நிலவரப்படி தம்புளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ...

சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விற்பனையில் வீழ்ச்சி!

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு பெறப்படும் மரக்கறிகளின் தொகை 60 % வீழ்ச்சியடைந்துள்ளதுடன், மரக்கறிகளை கொள்வனவு செய்ய வரும் விற்பனையாளர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு குறைந்து, மரக்கறிகளின் விலையும் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக பொருளாதார மைய வர்த்தகர்கள் சங்கம் கூறுகிறது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்கத்தின்...

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி இன்று!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று (13) நடைபெறவுள்ளது. தம்புள்ளையில் இடம்பெறவுள்ள குறித்த போட்டி இன்று பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது. முன்னதாக குறித்த இரு அணிகளும் மோதிய இருபதுக்கு 20 தொடர் 1-1 எனும் அடிப்படையில் சமநிலையில் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.    

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ‘நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம்; ஜனாதிபதி!

அப்பாவி பொதுமக்களை கொன்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான முக்கிய செய்திகளை எதிர்வரும் நாட்களில் பொதுமக்கள் எதிர்பார்க்கலாம் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி கொலைகளை இலகுவாக்கும் யுகம் முடிவுக்கு வந்துள்ளதாக குறிப்பிட்டார். தீர்க்கப்படாத கடந்தகால வழக்குகள் பற்றிக் குறிப்பிடுகையில், "தாஜுதீனின்...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img