Monday, June 15, 2026
No menu items!

தம்புள்ளை

T20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று ஆரம்பம்..!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி தம்புள்ளையில் இன்று (09) நடைபெறவுள்ளது. இப்போட்டி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான 10 வது T20 போட்டி இதுவாகும். இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற 9 போட்டிகளில் 5 போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளதுடன், கடைசியாக...

நியூசிலாந்து கிரிக்கெட் அணி மின்னேரிய தேசிய பூங்காவிற்கு விஜயம்!

இலங்கை வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் மின்னேரிய தேசிய பூங்காவிற்கு விஜயம் செய்துள்ளனர். இவர்கள் நேற்று (06) சபாரி ஜீப்களில் சுற்றுலா சென்றுள்ளனர். இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி நாளையும் (08) எதிர்வரும் 10ஆம் திகதியும் தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

விலையுயர்ந்த மாணிக்கக் கற்களுடன் சந்தேக நபர்கள் கைது!

மாத்தளை, தம்புள்ளை நகரத்தில் விலையுயர்ந்த 08 மாணிக்கக் கற்களுடன் நான்கு சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர். தம்புள்ளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த கார் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மனம்பிட்டிய, பொலன்னறுவை, கண்டி மற்றும் ஹதரலியத்த...

மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி!

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 3ஆவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று (17) இடம் பெற உள்ளது. தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் இடம் பெறும் இப்போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தற்போது சமநிலையில் உள்ளன.    

வெடிபொருட்களுடன் இருவர் கைது…!

தம்புள்ளை நகரத்தில் வெடிபொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (06.09) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புள்ளை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி மற்றும் பிலியந்தலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 29 மற்றும் 43 வயதுடைய இரண்டு நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து...

கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்து…!

மாத்தளையில் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு முன்பாக உள்ள கடையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கார்ட்போர்ட் பெட்டிகள் மற்றும் வெவ்வேறு வகையான பைகள் விற்பனை செய்யப்படும் கடையிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பரவிய தீயில் கடை முழுவதும் எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார்...

மாத்தளையில் விபத்து; இளைஞர் பலி…!!

மாத்தளை, தம்புள்ளை - பக்கமுன வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பக்கமுனவிலிருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த கார் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிள் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்...

லொறி – முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் காயம்…!!

தம்புள்ளை - ஹபரணை பிரதான வீதியில் கிரிவடுன்ன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். லொறி ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றை கடக்க முற்படும் போது எதிர்த்திசையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் ஹபரணை வைத்தியசாலையில்...

தம்புள்ளையில் பெண்களின் திருட்டுச் சம்பவத்தில் சர்ச்சை !

தம்புள்ளை நகரிலுள்ள கையடக்க தொலைபேசி கடையொன்றில் இருந்து கைத்தொலைபேசி மற்றும் உபகரணங்கள் திருடியமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளியை உடன் அகற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காணொளியில் சிறுவன் உள்ளமையினால், காணொளியை நீக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டதாக, சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார். இரண்டு பெண்கள், சிறுவன் ஒருவருடன் கையடக்க தொலைபேசி கடைக்கு சென்று தொலைபேசி மற்றும்...

லொறி மோதியதில் பாதசாரி ஒருவர் பலி…!

குருணாகல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருணாகல் - தம்புள்ளை வீதியில் முத்தெட்டுகல பகுதியில் லொறி மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடைய நபரென பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதியில் பயணித்த பாதசாரி மீது குருணாகலிலிருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img