Friday, June 19, 2026
No menu items!

தரவு உள்ளீடு

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைக்கான தரவுகளை சேகரிக்க புதிய நிலையங்கள்..

இலங்கையின் புதிய டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைக்கான (NIC) தரவுகளை சேகரிப்பதற்காக நாடளாவிய ரீதியில் 2,300 நிலையங்களை நிறுவுவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்தார். அதற்கிணங்க, இலகுப்படுத்தப்பட்ட நிதி பரிவர்த்தனைகள் மற்றும் வரி செலுத்துதல்கள் உட்பட இலத்திரனியல் என்ஐசியின் நன்மைகளை ஜனாதிபதி எடுத்துரைத்தார். மேலும், இந்தியா இத் திட்டத்திற்கு ரூ. 10 பில்லியன் நிதியுதவி வழங்கியுள்ளது...
- Advertisement -spot_img

Latest News

சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமூக வலைத்தள பயன்பாட்டுக்கான குறைந்தபட்ச வயதை15 ஆக நிர்ணயிக்கும் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அந்நாட்டு ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த...
- Advertisement -spot_img