Tuesday, August 4, 2026
No menu items!

தலத்துஓயா

தலத்துஓயா முதியவப் பெண் கொலையில் 3 சந்தேகநபர்கள் கைது!

கொலைச் சந்தேகத்தின் பேரில் நேற்று (27) தலத்துஓயா பகுதியில் மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். தலத்துஓயா, உடுதெனிய பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்து 70 வயதுடைய பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு, வீட்டிலிருந்து சொத்துக்கள் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பான விசாரணையின் போது இந்த சந்தேக நபர்கள்...
- Advertisement -spot_img

Latest News

சீரற்ற காலநிலையால் நுவரெலியாவில் 6 பேர் காணாமல் போயுள்ளனர்

கடும் மழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 2,331 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் 581 குடும்பங்களைச் சேர்ந்த 2,331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில்...
- Advertisement -spot_img