Wednesday, June 10, 2026
No menu items!

திணைக்களத் தலைவர்கள்

அலுவலர்களின் ஒழுக்கம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் – அறிவுறுத்திய ஆளுநர்..!

திணைக்களத் தலைவர்கள், அலுவலர்களின் ஒழுக்கம் - கட்டுப்பாடு தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் திணைக்களத் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். வடக்கு மாகாண ஆளுநருக்கும், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கும் இடையிலான மாதாந்தக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று (21.05.2025) நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலிம் போதே வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்...

இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை திட்டமுன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நடத்தவேண்டும் – அறிவுறுத்திய ஆளுநர்!

2025ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் நடைமுறையாக்கத்தை நேரடியாகச் சென்று திணைக்களத் தலைவர்கள் பார்வையிடவேண்டும் என்பதுடன் ஆகக்குறைந்தது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையாவது திட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தை செயலாளர்கள் நடத்தவேண்டும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவுறுத்தினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் மீளாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (01.04.2025) ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது. ஆரம்பத்தில் உரையாற்றிய ஆளுநர்,...

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட செயலமர்வு!

நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு இன்று முதல் 3 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. அதன்படி, முதலாம் இலக்க நாடாளுமன்ற குழு அறையில் முற்பகல் 9.30 முதல் பிற்பகல் 4.30வரை இந்த செயலமர்வை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல,...
- Advertisement -spot_img

Latest News

செம்மணி மனித புதைகுழி; பொம்மைகளுடன் குழந்தைகளது எலும்புக்கூடுகள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 20-வது நாளில், எட்டு குழந்தைகளுடையது என நம்பப்படும் எலும்புக்கூடுகள் உட்பட மேலும் ஒன்பது...
- Advertisement -spot_img