Sunday, June 14, 2026
No menu items!

திய அரசாங்கம்

விமான சேவையை விற்பனை  செய்யும் திட்டத்தை கைவிட்ட இலங்கை!

இலங்கையின் புதிய அரசாங்கம் கடனில் சிக்கியுள்ள தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை விற்கும் திட்டத்தை கைவிட்டாலும், அதிக இலாபகரமான எதிர்காலத்திற்காக அதனை மறுசீரமைக்கும். "அனைத்து இலங்கையர்களும் பெருமைப்படும் ஒரு நிறுவனமாக இருக்க வேண்டும் என்றும், அது இலங்கையர்களுக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்" என்று விமான நிறுவனத்தின் புதிய...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img