Tuesday, July 28, 2026
No menu items!

திரைப்படங்கள்

மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கும் எஸ்.ஜே சூர்யா; இணையும்  ஏ.ஆர் ரஹ்மான்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் எஸ்.ஜே சூர்யா. இவர் குறிப்பாக பல நட்சத்திர ஹீரோக்களுடன் வில்லனாக நடித்து வருகிறார். இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளது. இந்நிலையில் தற்போது எஸ்ஜே சூர்யா மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். இவர் இயக்கும் படத்திற்கு கில்லர் என தலைப்பு வைத்துள்ளனர்.  படத்தின் பூஜை...

சீயான் விக்ரமின் சம்பளம் எவ்வளவு தெரியுமா, பத்திரிகையாளர் கூறிய தகவல்..!

விக்ரம் நடிகர் சீயான் விக்ரம் தற்போது படத்தில் நடிக்க கேட்கும் சம்பளம் குறித்து பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பேசியுள்ளார். நடிகர் விக்ரமின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த தங்கலான் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சிலர் கடுமையான விமர்சனங்களையும் கூறினார்கள். ஆனாலும் உலகளவில் பாராட்டுகளை பெற்றது. இதை தொடர்ந்து விக்ரம் நடித்திருக்கும் படம்தான் வீர தீர சூரன் பார்ட்...

விவாகரத்து முடிவிற்கு பின்னரும் ஜோடியாகும் ஜீ.வி.பிரகாஷ்- சைந்தவி..!

விவாகரத்துக்கு பிறகும் சைந்தவி உடன் பணியாற்றுவதற்கான காரணத்தை ஜீ.வி.பிரகாஷ் வெளிப்படையாக பேசியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவர் இசைமைப்பாளர் மட்டுமல்லாது திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். GV பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங், பென்சில் ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்த நிலையில் இவரின்...

“ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுகிறேன்” – விவாகரத்தை அறிவித்த ஜெயம் ரவி

ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவரும் அவரது மனைவியும் விவாகரத்து பெறப்போவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அதனை ஜெயம் ரவி அதிகாரப்பூர்வமாக அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், "வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம். ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன்...
- Advertisement -spot_img

Latest News

கொழும்பில் திருவிழா ஊர்வலம்: இன்று போக்குவரத்து கட்டுப்பாடுகள் எதிர்பார்ப்பு 

கொழும்பு கோட்டை மற்றும் பம்பலப்பிட்டிய புதிய கதிரேசன் ஆலயங்களின் 152வது ஆண்டு வேல் திருவிழா ஊர்வலம் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்...
- Advertisement -spot_img