Wednesday, June 24, 2026
No menu items!

திஸ்ஸமஹாராம

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளை வெளிப்படுத்தாத ஜனாதிபதி – விமர்சித்த சஜித்!

திஸ்ஸமஹாராமவில் நடந்த மக்கள் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகளை 2025 ஏப்ரல் 21 ஆம் திகதி வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்திருந்த போதிலும், அவ்வாறு எவ்வித அறிவிப்பும் செய்யப்படவில்லை என விமர்சித்தார். அரசாங்கம் மக்களை ஏமாற்றி, சாக்குப்போக்குகளை கூறுவதாகவும், தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி...

வர்த்தகர்களை குறிவைத்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் கைது..!

வர்த்தகர்களை குறிவைத்து மிரட்டி பணம் பறிக்கும் திட்டத்தை செயல்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்கள் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பல புகார்கள் கிடைத்ததை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, தெய்யந்தர பகுதியில் இந்தக் கைதுகள் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். 42 மற்றும் 45 வயதுடைய சந்தேக நபர்கள் தெய்யந்தர மற்றும் திஸ்ஸமஹாராமவைச் சேர்ந்தவர்கள். கைது...

விசாரணைக்கு சென்ற காவல்துறை சார்ஜன்ட் சிறுமி மீது பாலியல் வன்கொடுமை!

திஸ்ஸமஹாராம பகுதியில் வீடொன்றிற்கு முறைப்பாட்டை விசாரிக்க சென்ற வேளையில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய காவல்துறை சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட காவல்துறை சார்ஜன்ட் திஸ்ஸமஹாராம காவல்நிலையத்தில் பணியாற்றுபவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு மேற்கூறிய சிறுமி வீட்டில் குழப்பமான சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து காவல்துறை அவசர...

இரண்டரைக் கோடி ரூபா பெறுமதியான  கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது!

இரண்டரைக் கோடி ரூபா பெறுமதியான 6 கஜமுத்துக்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வலஸ்முல்ல போவல பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் இன்று (23) ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி…!!

திஸ்ஸமஹாராம கவுந்திஸ்ஸபுர பிரதேசத்தில் உள்ள கற்குழியில் நீரில் மூழ்கி தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு (21.07) தாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும், இரு பிள்ளைகளின் சடலங்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கற்குழியில் நேற்று பிற்பகல் 32 வயதான தாய் மற்றும் 14 மற்றும் 9 வயதுடைய...

 புதையல் தோண்டிய மூவர் கைது

திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த மூவரை  பொலிஸார் இன்று(29) காலை கைது செய்துள்ளனர். தங்காலை பிரதேசத்தை சேர்ந்த கதிர்காமம் பிரதேச செயலகத்தின் உத்தியோகஸ்தர், ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த இராணுவ சிப்பாய் மற்றும் மதவெல பிரதேசத்தை சேர்ந்த மேசன் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கதிர்காமம் பிரதேச செயலகத்தின் உத்தியோகஸ்தருக்கு சொந்தமான காணியொன்றிலேயே இவ்வாறு புதையல்...
- Advertisement -spot_img

Latest News

பெண் இயன் மருத்துவரின் சடலம்; பிரதான சந்தேக நபர்கள் யாழில் கைது!

தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த காரொன்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் என நம்பப்படும் நபர் மற்றும் அவரது மனைவி குழந்தை ஆகியோர்...
- Advertisement -spot_img