Monday, June 15, 2026
No menu items!

திஸ்ஸ அத்தநாயக்க

இலங்கையின் முதலீடுகள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கவலை..!

இலங்கை பெறும் முதலீடுகளின் நிலை தொடர்பில் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கவலை வெளியிட்டுள்ளது. முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கும் தக்க வைத்து கொள்வதற்கும் நாடு விவேகமான முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது. நேற்று (09/03/2025) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இந்தக்...

கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ளோம் – திஸ்ஸ அத்தநாயக்க..!

சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சமகி ஜன பலவேகய ஆகிய இரு கட்சிகளிலும் உள்ள அனைவரும் ஒரே முகாமைச் சேர்ந்தவர்கள் என ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சமகி ஜன பலவேகயவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள்...

SJB-UNP கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில் வெற்றி!

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இதுவரை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றிகரமாக இருந்ததாகவும், அதன்படி, எதிர்வரும் தேர்தல்களில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் கட்சித் தலைவர்களிடையே ஒரு முக்கியமான கலந்துரையாடல் நடைபெற உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆரம்ப சுற்றில் இதுவரை நடைபெற்ற கலந்துரையாடல்கள்...

திஸ்ஸ அத்தநாயக்கவின் மீது வழக்கு தாக்கல் செய்த ஹரிணி அமரசூரிய!

ஜக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய வழக்குத் தாக்கல் செய்துள்ளார். கொழும்பு மாவட்ட நீதிமன்றத்திலே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதம் 19ஆம் திகதி மாவனெல்லை பிரதேசத்தில் நடைபெற்ற ஜக்கிய மக்கள் சக்தியின் கூட்டத்தில்...

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகளின் ஆதரவை பெற சஜித் முயற்சி…!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்களுள் பெரும்பான்மையானர்கள் சஜித் பிரேமதாசவுக்கே ஆதரவு வழங்குவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் இதற்கு முன்னரும் ஜனாதிபதி தேர்தல்களின்போது தமிழ் பொதுவேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களால் குறிப்பிட்டுக் கூறும் அளவுக்கு வாக்குகளை பெறமுடியாமல்போனது. சஜித் பிரேமதாச...

வாகன விபத்தில் காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர்!

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க பயணித்த சொகுசு ஜீப் , ஜாவத்தை வீதியில் சலுசல பிரதேசத்திற்கு அருகில் காரும் மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் திஸ்ஸ அத்தநாயக்க உட்பட 3 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் காரின் சாரதி மற்றும் பயணி ஒருவரும் அடங்குவதாகவும், மூவரும் நாரஹேன்பிட்டி  தனியார் வைத்தியசாலையில்...

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் – எதிர்க்கட்சியின் நிலைப்பாடு என்ன?

திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது குறித்து ஐக்கியமக்கள் சக்தி கட்சியானது ஆராயவுள்ளது. இது தொடர்பான கட்சியின்கூட்டம் இன்று (08) இடம்பெறவுள்ளது. மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான  ரஞ்சித் மத்துமபண்டார பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் இச் சட்ட திருத்தங்கள் குறித்து...
- Advertisement -spot_img

Latest News

அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தம் ‘கையெழுத்தானது’: ட்ரம்ப் 

 நூறு நாட்களுக்கும் மேலாக நீடித்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அமெரிக்காவும் ஈரானும் ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல்...
- Advertisement -spot_img