Monday, July 27, 2026
No menu items!

தீயணைப்பு சேவை

இராணுவப் பயிற்சிகளின் போது எறியப்பட்ட குண்டுகள் வீழ்ந்ததில் 15 பேர் காயமடைந்துள்ளனர்!

தென் கொரியாவில் இராணுவப் பயிற்சிகளின் போது, போர் விமானங்களிலிருந்து எறியப்பட்ட குண்டுகள், பொதுமக்கள் வாழும் இடங்களில் வீழ்ந்ததில் ஒரு தேவாலயம் உட்படப் பல கட்டடங்கள் சேதமடைந்ததுடன், பதினைந்து பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த நாட்டு தீயணைப்பு சேவை விடுத்துள்ள அறிக்கையில் 15 பேர் காயமடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளது. இராணுவ பயிற்சிகளின் போது முகு-16 ஜெட் விமானங்களிலிருந்து 225 கிலோ...
- Advertisement -spot_img

Latest News

தெவிநுவர பெரஹராவில் காவடி நடனத்தை நீக்குமாறு பரிந்துரை

தெவிநுவர ஸ்ரீ உத்பலவன்ன விஷ்ணு தேவாலயத்தின் வரலாற்று சிறப்புமிக்க பெரஹராவில் இடம்பெறவுள்ள காவடி நடன பகுதியை நீக்குமாறு பொலிஸார் பரிந்துரை செய்துள்ளனர். எதிர்வரும் ஜூலை 28 ஆம்...
- Advertisement -spot_img