தீயணைப்பு வீரர்கள்
World News
அமெரிக்காவில் காப்பகம் ஒன்றில் தீ விபத்து -9 பேர் பலி!
அமெரிக்காவில் காப்பகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உடல் கருகிப் பலியாகினர்.
அமெரிக்காவின் மாஸசூசெட் (Massachusetts) மாகாணத்தில் இயங்கி வரும் மருத்துவ காப்பகம் ஒன்றிலேயே இந்த திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் தகவலறிந்த தீயணைப்புத் துறையினர், உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்தனர்.
50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அவ்விடத்திற்குச் சென்று, தீ...
World News
கிரீட்டில் காட்டுத்தீ தீவிரம்: சுற்றுலா மையங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பாக வெளியேற்றம்!
கிரேக்க விடுமுறை தீவில் உள்ள காடுகளில் காட்டுத்தீ பரவி வருவதால், கிரீட்டில் உள்ள வீடுகள் மற்றும் சுற்றுலா விடுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் .
கிரேக்க தீவின் தெற்கு கடற்கரையில் உள்ள லெராபெட்ரா அருகே உள்ள காடுகள் நிறைந்த மலைகளில் புதன்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீயை அணைக்க 230க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி...
உள்நாட்டுச்செய்திகள்
மீனவர்களின் தீக்குளிப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு – தொடரும் போராட்டம்!
தங்கச்சிமடத்தில் இன்று (3/4/2025) நடைபெற இருந்த மீனவர்களின் தீக்குளிப்பு போராட்டம் தற்காலிமாக ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் காத்திருப்பு போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் மீன்பிடி விசைப்படகு களையும், எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்,...
புதிய செய்திகள்
பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து!
கண்டி மாவட்டம் கட்டுகஸ்தோட்டையில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 62 வயதுடைய ஒரு பெண் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, அதே நேரத்தில் தீ விபத்து காரணமாக தொழிற்சாலை முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Latest News
வீட்டில் தீ வைப்பு; உயிரிழப்புக்கள் அதிகரிப்பு
மகரகமையில் உள்ள இரண்டு மாடி கொண்ட வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்றாவது நபரும் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அந்த வீட்டின்...


