Sunday, April 19, 2026
No menu items!

துப்பாக்கிகள்

துப்பாக்கிகளுடன் ஐந்து பேர் கைது..!

துப்பாக்கிகளுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அஹுங்கல்ல, பல்லம, மாபலகம, மகாநன்னேரிய மற்றும் அம்பாறை பகுதிகளைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பலாங்கொடை காவல் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (15) இரவு அம்பலாங்கொடை நகரில் ஒரு சோதனை நடத்தப்பட்டது. ஒரு ரிவால்வர், இரண்டு உயிருள்ள தோட்டாக்கள் மற்றும் 9 மிமீ...

புதிய காலக்கெடுவை நிர்ணயித்துள்ள பாதுகாப்பு அமைச்சகம்..!

பாதுகாப்பு அமைச்சகம் (MOD) பொதுமக்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட அனைத்து துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை அளவு மதிப்பாய்வுக்காக நவம்பர் 21 ஆம் திகதிக்குள் திருப்பி அனுப்ப உத்தரவிட்டது. தற்போதைய நிலவரப்படி, 85% உரிமதாரர்கள் இணங்கியுள்ளனர். அக்டோபர் 30 ஆம் திகதிக்குள் துப்பாக்கிகளை வைத்திருப்பதற்கான முறையீடுகள், உரிய ஆவணங்களுடன் தேவைப்படும். மதிப்பாய்வைத் தொடர்ந்து, உளவுத்துறை மதிப்பீடுகளின் அடிப்படையில்...

தனிப்பட்ட பாதுகாப்புக்காக ஒரு துப்பாக்கி மாத்திரமே வழங்கப்படும் – பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு..!

ஒரு நபரின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக ஒரு துப்பாக்கி மாத்திரமே வழங்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளின் எண்ணிக்கை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு நபர் தனது தனிப்பட்ட பாதுகாப்புக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை வைத்திருக்க வேண்டுமானால் பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி பெற வேண்டும். இந்நிலையில்,...

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 09 பேர் கைது..!

மாத்தளை, லக்கலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் 09 பேர் நேற்று வெள்ளிக்கிழமை  (29.11.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக லக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது, மாத்தளை, லக்கலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 10 ஆம் திகதி சந்தேக  நபர்கள் சிலர் துப்பாக்கிகளை காண்பித்து...
- Advertisement -spot_img

Latest News

வீட்டில் தீ வைப்பு; உயிரிழப்புக்கள் அதிகரிப்பு

மகரகமையில் உள்ள இரண்டு மாடி கொண்ட வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்றாவது நபரும் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அந்த வீட்டின்...
- Advertisement -spot_img