Friday, April 17, 2026
No menu items!

துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்

வன்முறை குற்றங்களுக்கு அரசாங்கத்தின் பதில் என்ன? கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர்!

நாட்டில் அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கவலை தெரிவித்துள்ளார். வன்முறை குற்றங்களுக்கு அரசாங்கத்தின் பதில் குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 2025 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 17 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக நாடாளுமன்றத்தில் பேசிய பிரேமதாச கூறினார். சட்டம் ஒழுங்கு, வெளிப்படைத்தன்மை மற்றும் பொது நம்பிக்கை...

இது வரையான காலப்பகுதியில் 17 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளது!

இவ்வாண்டின் இது வரையான காலப்பகுதியில் 17 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் 11 சம்பவங்கள் பாதாள உலக நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை என்றும், 6 சம்பவங்கள் தனிப்பட்ட தகராறுகள் காரணமாக நடந்தவை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், புத்திக மனதுங்க தெரிவித்தார். இன்று (25) காலை பொலிஸ் ஊடகப் பிரிவில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்...
- Advertisement -spot_img

Latest News

எரிசக்தி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் பதவி விலகினர்

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் தமது பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் இன்று...
- Advertisement -spot_img