Tuesday, July 28, 2026
No menu items!

துப்பாக்கி சூடு

வத்தளையில் துப்பாக்கி சூடு: ஒருவர் உயிரிழப்பு

வியாழக்கிழமை இரவு வத்தளை, கதிரான பாலம் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான நபர், உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சுடப்பட்ட பின்னர் வைத்தியசாலையில் அவமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர்களை அடையாளம் காணவும், தாக்குதலுக்கான காரணத்தை கண்டறியவும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்று(வியாழக்கிழமை) நாட்டில் பதிவான இரண்டாவது கொலைச் சம்பவம்...

யாழ். துப்பாக்கி சூடு தொடர்பில் வெளியான தகவல்..!!

கொடிகாமத்தில் கிணறு வெட்டிய மண்ணை , வெள்ளம் தேங்கும் இடத்தில் கொட்டிக்கொண்டிருந்த இளைஞன் மீதே பொலிஸார் துப்பாக்கி சூடு நடாத்தியதாக இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை இளைஞனின் தந்தை ஒரு மாத காலத்திற்கு முன்பாக நோய் வாய்ப்பட்டு இறந்ததாகவும் , இளைஞனே உழைத்து தனது குடும்பத்தினரை பார்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். கொடிகாமம் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை...

மட்டக்களப்பு சந்திவெளியில் துப்பாக்கி சூடு- கைதான குற்றவாளிகள்..!

மட்டக்களப்பு சந்திவெளியில் 2007 ஆம் ஆண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டு மரணத்தை எற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரான் மற்றும் சந்திவெளி பிரதேசங்களைச் சேர்ந்த 4 பேருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன், நேற்று வெள்ளிக்கிழமை (21) மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார். கடந்த 2007ம் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் திகதி சந்திவெளியைச் சேர்ந்த...

மன்னார் துப்பாக்கிச்சூடு – வெளிநாட்டில் உள்ள சந்தேக நபருக்கு சிவப்பு எச்சரிக்கை..!

மன்னார் நீதிமன்றத்தின் முன் வியாழக்கிழமை (16/1/2025) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் போது இருவர் உயிரிழந்துள்ள சம்பவத்தை  வழி நடத்தியவர் வெளிநாட்டில் இருக்கின்றார். அவருக்கு எதிராக  சிவப்பு எச்சரிக்கையை பெற்றுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீர சூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (17/1/2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு...

மன்னாரில் பட்டப்பகலில் இரட்டை கொலை – பொலிஸார் வேடிக்கை..!

மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம் (1/16/2025) பட்டப்பகலில் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் மன்னார் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் பொலிஸார் மீதும் சட்டத்தின் மீதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் நடைபெற்ற 2வது துப்பாக்கிச்சூடு சம்பவம் இது என்பதுடன் 4 நபர்கள் குறித்த இரண்டு துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளனர். இன்றைய...

தம்பதியினர் மீது துப்பாக்கிச் சூடு – கணவன் உயிரிழப்பு..!

வெல்லவ - மரலுவாவ பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த கணவன் மனைவி மீது இனந்தெரியாத ஒருவர் நேற்று (24.12.2024) இரவு துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த கணவனும் மனைவியும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கணவன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மரலுவாவ பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர்...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img