Thursday, June 11, 2026
No menu items!

தென்மேற்கு

இன்றைய நாளுக்கான வானிலை!

நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மழையும் காற்றுடனான வானிலையும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி ,நுவரெலியா, காலி மற்றும்  மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை  பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை...

இன்றைய நாளுக்கான வானிலை…!

நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் பெய்துவரும் பலத்த மழையுடனான வானிலை படிப்படியாக குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வட மாகாணத்தில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 50 மில்லி மீற்றர் இயலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் வட மாகாணங்களிலும் காலி...

இன்றைய நாளுக்கான வானிலை …!

இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல்...

சீனாவில் ஏற்பட்ட பாரிய விபத்து..!!

தென்மேற்கு சீனாவில் ஜிகோங் நகரில் உள்ள வணிக வளாகத்தில் நேற்றைய தினம் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்ததாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய உள்ளூர் தீயணைப்புத் துறையிலிருந்து கிட்டத்தட்ட 300 அவசரகால பணியாளர்கள் தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்தையடுத்து 30 பேர் தீயில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணைகள் மூலம் கட்டுமானப்...

கப்பல் விபத்தில் மாயமானவர்களில் 09 பேர் மீட்பு…!

அரபிக்கடலில் எரிபொருள் கப்பல் விபத்திற்குள்ளாகிய பின்னர் அதன் பணியாளர்களை தேடும் நடவடிக்கையில் 09 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மீட்கப்பட்டவர்களில் 08 இந்தியர்களும் இலங்கையர் ஒருவரும் அடங்கியுள்ளதாக அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன. எஞ்சிய 7 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன. மூழ்கிய கப்பலில் 16 பணியாளர்கள் இருந்ததாகவும் அதில் 13 பேர் இந்தியர்கள்...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img