Saturday, June 13, 2026
No menu items!

தெருநாய்கள்

யாழில் ஆதரவற்ற தெருநாய்களை வளர்க்கும் குடும்பம்..!

யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் வசித்துவரும் குடும்பம் தெருவோரத்தில் அனாதரவாக நிற்கின்ற நாய்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று அவற்றினை வளர்த்து வருகின்றனர். ஆரம்பத்தில் இரண்டு நாய்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பணியானது தற்போது 39 நாய்கள் வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள் நாய்களை தங்களது சொந்த பிள்ளைகள் போலவே வளர்த்து வருகின்றனர். அயல் வீட்டில் உள்ள ஒருவர் அவர்கள் வளர்க்கின்ற நாய்...

தீவிரமாக பரவி வரும் ‘பார்வோ வைரஸ்’…!

இந்தியாவின், பெரம்பலூர் மாவட்டத்தில் 'பார்வோ வைரஸ்' பரவல் அதிகரித்துள்ளதால் இரத்தக் கழிச்சல் ஏற்பட்டு நாய்க் குட்டிகள் அதிகமாக உயிரிழந்து வருவதாக கூறப்படுகிறது. தெருநாய்கள் மட்டுமல்லாமல் வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களுக்கும் இந் நோய் வேகமாக பரவி வருகிறது. இந் நோய் அறிகுறியாக பசியில்லாமல் போகுதல், காய்ச்சல், உடல் வெப்பம் குறைதல், வாந்தி, இரத்தம் கலந்த துர்நாற்றத்துடன் வயிற்றுப்போக்கு...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img