Saturday, May 9, 2026
No menu items!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோரவிபத்து: ஒருவர் பலி ஏழு பேர் காயம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு மூன்று சிறுவர்கள் உட்பட எட்டு பேரை ஏற்றிச் சென்ற சிற்றூர்தி ஒன்று , பாரவூர்தியுடன் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்த பெண் தவலமவில் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இஸ்ரேலில் பணிபுரிந்த ஒருவரை இன்று நாட்டிக்கு...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாரவூர்தி விபத்து; மூவர் மருத்துவமனையில்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் குருந்துகஹஹெதெக்ம பகுதியில் பாரவூர்தியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தினைத் தொடர்ந்து குறித்த பாரவூர்தி தீப்பிடித்து எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 3 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – 12 பேர் படுகாயம்..!

மாத்தறை-அக்குரஸ்ஸ பிரதான வீதியில் இன்று (08) காலை பயணித்த வான் ஒன்று, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பலட்டுவ நுழைவாயிலுக்கு அருகில் சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் லொரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மாத்தறை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். வானில் இருந்த பயணிகள் மாத்தறை,...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர் பலி!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கஹதுடுவ பகுதியில் நேற்று மாலை இயந்திரக் கோளாறு காரணமாக பழுதடைந்த தனது வாகனத்தை ஆய்வு செய்தபோது, ​​41 வயதுடைய நபர் ஒருவர் கார் மோதி உயிரிழந்துள்ளார். காவல்துறையினரின் கூற்றுப்படி, மாத்தறையிலிருந்து கொட்டாவ நோக்கிப் பயணித்தபோது, ​​பாதிக்கப்பட்டவரின் வாகனம் இயந்திரக் கோளாறால் பாதிக்கப்பட்டு, சாலையோரத்தில் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர் பின்னர் இறங்கி...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற  பாரிய விபத்து!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கௌனிகம பகுதியில் இன்று (01) காலை இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு பாரவூர்தி இரண்டு வேன்கள் மற்றும் ஒரு மகிழுந்து ஒன்றோடொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த விபத்தினால் அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு எந்தத் தடையும் இல்லை எனத் தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக...

தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி!

இன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 12 சுற்றுலா பயணிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலை 5.15 மணியளவில் கொழும்பில் இருந்து மத்தளை நோக்கி பயணித்த வாகனம் அபரெக்கவிற்கும் பெலியத்தவிற்கும் இடையில் முன்னால் சென்று கொண்டிருந்த லொறியுடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாகனத்தில் பயணித்த 12 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்...

மனநோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக சென்ற காரின் சாரதி கைது..!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிபென்ன சேவை நிலையத்திற்கு அருகில் கொழும்பு நோக்கி செல்லும் பாதையில் காலி நோக்கி காரை செலுத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மனநோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக கொழும்பு நோக்கி பயணித்த போது, காரின் சாரதி கழிவறைக்குச் சென்ற போது குறித்த நபர், காரை எடுத்துக்கொண்டு இவ்வாறு தவறான பாதையில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள வெலிப்பன்ன பகுதி மூடப்பட்டது…!

சீரற்ற காலநிலை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள வெலிப்பன்ன இன்டர்சேஞ்சை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெலிப்பன்ன வெளியேறும் மற்றும் நுழைவு வீதிகள் தற்போது முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அந்தந்த சந்திப்பில் இருந்து போக்குவரத்து நுழைவது மற்றும் வெளியேறுவது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான பாரவூர்தி…..!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், கொள்கலன் பாரவூர்தியொன்று வீதியின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து, நேற்று (19) காலை பின்னதுவை- பத்தேகமவிற்கிடையில் இடம்பெற்றுள்ளது. வாகனத்தின் பின்னால் உள்ள இரண்டு டயர்கள் வெடித்துள்ள நிலையில், சாரதியால் வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனமையால் இந்த கொள்கலன் பாரவூர்தி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, கொழும்பு நோக்கிச் செல்லும்...

திறக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில்..!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ நுழைவாயில் மீண்டும் மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ நுழைவாயிலுக்கு அருகில் வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்த நிலையில் மாத்தறை நோக்கி பயணிப்பதற்காக கொட்டாவ இடமாற்றம் தற்காலிகமாக இன்று காலை மூடப்பட்டமையும்...
- Advertisement -spot_img

Latest News

நாளை காலை முதல்வராக பதவியேற்கும் விஜய்!

தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய நாளை காலை 10 மணிக்கு விஜய் முதல்வராக பதவி ஏற்க உள்ளார் என...
- Advertisement -spot_img