Sunday, April 26, 2026
No menu items!

தெல்கொட பகுதி

பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு, பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளது. பியகம காவல் பிரிவின் முதலீட்டு வலயப் பகுதியில் நேற்று (10) காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இது இடம்பெற்றுள்ளது. வீடுகளுக்குள் புகுந்து சொத்துக்களைத் திருடிய குற்றத்திற்காகத் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் திருடப்பட்ட சொத்துடன் கைது செய்யப்பட்டதாக...
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img