Tuesday, July 28, 2026
No menu items!

தெல்கொட பகுதி

பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு, பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளது. பியகம காவல் பிரிவின் முதலீட்டு வலயப் பகுதியில் நேற்று (10) காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இது இடம்பெற்றுள்ளது. வீடுகளுக்குள் புகுந்து சொத்துக்களைத் திருடிய குற்றத்திற்காகத் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் திருடப்பட்ட சொத்துடன் கைது செய்யப்பட்டதாக...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img