Tuesday, June 9, 2026
No menu items!

தேங்காய் மேம்பாட்டு அதிகாரசபை

தேங்காய் விலைகளில் மீண்டும் அதிகரிப்பா?

மே மாதத்திற்குப் பிறகு தேங்காய் விலைகள் பழைய நிலைக்குத் திரும்பும் என்று தேங்காய் மேம்பாட்டு அதிகாரசபை தெரிவித்துள்ளது. தேங்காய் இறக்குமதி செய்ய அனுமதி பெற்ற நிறுவனங்களின் உரிமையாளர்கள் அடுத்த சில நாட்களுக்குள் இறக்குமதி நடவடிக்கைகளைத் தொடங்குவார்கள் என்று அதன் தலைவர் திரு. சாந்த ரணதுங்க தெரிவித்தார்.    

தேங்காய் விலையில் மாற்றமா?

நாட்டில் தற்போது நிலவும் தேங்காய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, இன்னும் 2 வாரங்களில் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தேங்காய் மேம்பாட்டு அதிகாரசபையின் தலைவர் சாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார். ஹிரு பலய அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அதன்படி, தற்போது 250 ரூபாவாக உள்ள ஒரு...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img