Monday, April 20, 2026
No menu items!

தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம்

சீரற்ற காலநிலை: 12 மாவட்டங்களில் 9,000-க்கும் அதிகமானோர் பாதிப்பு – 3 பேர் உயிரிழப்பு!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலையின் காரணமாக, 12 மாவட்டங்களில் 2,357 குடும்பங்களைச் சேர்ந்த 9,392 பேர் பலவிதமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதுவரை இந்த வானிலை காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்பதோடு, 377 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன என்று அந்த நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். தற்போதைய...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img