Sunday, June 14, 2026
No menu items!

தேசிய பாடசாலை

பண்டாரகமில் பேருந்துடன் மோதி மாணவன் உயிரிழப்பு!

பண்டாரகம, கொத்தலாவல பகுதியில் நேற்று (22) காலை மோட்டார் சைக்கிளில் சென்ற 17 வயது மாணவன், இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்துடன் மோதியதில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த மாணவர் பண்டாரகம தேசிய பாடசாலையின் 12ஆம் வகுப்பு மாணவன் கார்ப்பரலுமான லோச்சனா லுக்ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பள்ளியின் நடனக்குழு உள்ளிட்ட...

ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவு!

தேசிய பாடசாலைகளில் 3 வருடங்களை பூர்த்திசெய்த கல்விசார், கல்விசாரா ஊழியர்களுக்கு, தங்களது பிள்ளைகளை தாங்கள் பணியாற்றும் பாடசாலைகளில் சேர்ப்பதற்கான வாய்ப்பை மீண்டும் வழங்குமாறு ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னரே போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இப்பிரச்சினையை முன்னிறுத்தி கடந்த சில நாட்களாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக...

‘குருதி கொடுத்து உயிரை காப்போம்’ எனும் தொனிப் பொருளில் இரத்ததான முகாம்..!

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 1995 ஆம் ஆண்டு சாதாரண தரம் மற்றும் 1998 ஆம் ஆண்டு உயர்தர  பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் 'குருதி கொடுத்து உயிரை காப்போம்' எனும் தொனிப் பொருளில் குருதிக் கொடை முகாம் இன்று வியாழக்கிழமை (4/10/2025) காலை 10 மணி முதல் - மன்னார் புனித...

தேசிய பாடசாலையொன்றில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்!

கடுவெல தேசிய பாடசாலையொன்றில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் தாக்குதலுடன் தொடர்புடைய நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர். மாணவர்களின் பாதுகாப்பு கருதி அவர்களை பொலிஸ் காவலில் எடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் எனக் கூறப்படும் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் உட்பட இருவர் கைது செய்யப்பட உள்ளதாகவும்,...

தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை..!

நாடு முழுவதும் உள்ள 88 தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்களிடமிருந்து தரம் 1 முதன்மை சேவை அதிகாரிகள் 79 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ‍ இந்த நேர்காணல்கள் பிப்ரவரி 6 முதல் 11 வரை இசுருபாவில் நடைபெறும் என்றும் கல்வி...

நாடளாவிய ரீதியில் அதிபர் சேவை தரம் ஒன்றுக்கு பற்றாக்குறை..!

நாடளாவிய ரீதியில் உள்ள 88 தேசிய பாடசாலைகளில் அதிபர் சேவை தரம் ஒன்றுக்கான பற்றாக்குறை நிலவுவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, குறித்த வெற்றிடங்களுக்குத் தகைமை பெற்ற 79 அதிபர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஆறாம் திகதி தொடக்கம் 11திகதி வரையில் இசுறுபாயவில் இந்த நேர்முகத்தேர்வு இடம்பெறவுள்ளது.

அதிபர் பதவி வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பான விசேட அறிவிப்பு..!

தேசிய பாடசாலைகளில் வெற்றிடமாக உள்ள இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 1 அதிபர் பதவி வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பான விசேட அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அரச சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவைக் குழுவின் பணிப்புரைக்கு அமைவாக இலங்கைக் கல்விச் சேவையின் தரம் 1 உத்தியோகத்தர்களிடமிருந்து அந்தப் பாடசாலைகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள்...

நீராடச் சென்ற மாணவன் மாயம்…!

காலி நெலுவ தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் 19 வயதுடைய மாணவன் ஜின் கங்கையில் நீராடச் சென்று காணாமல் போயுள்ளதாக நெலுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹப்பிட்டிய, எஹலபிட்டிய பிரதேசத்தில் மூன்று நண்பர்களுடன் ஜின் கங்கையில் நீராடச் சென்ற போதே இந்த மாணவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீரில்மூழ்கிக் காணாமல் போன மாணவனைத் தேடி குழுவொன்று காலி...

மாயமான இரு மாணவிகள்!

வெல்லவாய, கொட்டவெஹெரகலயாய பிரதேசத்தில் வசிக்கும் பதினைந்து வயதுடைய இரண்டு மாணவிகள் நேற்று (15) முதல் காணாமல் போயுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெல்லவாய பிரதேசத்தில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் பத்தாம் தரத்தில் கல்வி கற்கும் இரு மாணவிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளார்கள். ஒருவர் கொட்டவெஹெரகலயாய பிரதேசத்தில் வசித்து வருவதுடன், அதே கிராமத்தில் வசிக்கும் இவரது நண்பி...

புதிய ஆசிரியர்களுக்கான நியமனம்…

தேசிய பாடசாலைகளுக்கான 2500 புதிய ஆசிரியர் நியமனங்கள் ஜூலை 3 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வேதியியல், இயற்பியல், உயிரியல், கணிதம், தொழில்நுட்பம், வெளிநாட்டு மொழிகள் உள்ளிட்ட பாடங்களுக்கு 2,100 ஆசிரியர்களை நியமிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், 2021 ஆம் ஆண்டுக்கான ஆங்கில வழி உயர்...
- Advertisement -spot_img

Latest News

தனித்தனி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழப்பு 

அத்துருகிரிய மற்றும் மாத்தளை பகுதிகளில் நேற்று இடம்பெற்ற தனித்தனி வீதி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதலாவது சம்பவத்தில், பனாகொட பகுதியைச்...
- Advertisement -spot_img