Sunday, July 12, 2026
No menu items!

தேயிலை தொழிற்சாலை

மஸ்கெலியாவில் தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து – பெரும் சேதம்!

மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நல்லதண்ணி, லக்ஷபான தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையில் இன்று (09) அதிகாலை 1 மணியளவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தேயிலை தூள் உற்பத்திப் பிரிவில் ஆரம்பமான தீ, தேயிலை இலைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த அறைக்கும் பரவியதால், பொட்டலம் கட்டப்பட்ட தேயிலைத் தூளும் பெருமளவில் எரிந்து நாசமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ...

காலியில் தோட்ட முகாமையாளருக்கு நடந்த கொடூரச் சம்பவம் !

காலி - மாப்பலகம குடமலான தோட்டத்தில் தோட்ட முகாமையாளர் ஒருவரைக் கதிரையொன்றில் கட்டி வைத்துத் தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த தோட்டத்தில் பழமைவாய்ந்த தேயிலை தொழிற்சாலைக்குக் கொண்டு வந்து முகாமையாளரை தீயிட்டுக் கொளுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பின்னர் குறித்த முகாமையாளர் கூச்சலிட்டதால் தோட்டத்தில் பணியாற்றும் நபர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தீயை அணைத்துள்ளதுடன்,...
- Advertisement -spot_img

Latest News

உலகிற்கு விடை கொடுத்தார் பாடகி எஸ்.ஜானகி

மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்த பிரபல இந்திய பின்னணி பாடகி எஸ். ஜானகி மைசூரில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். எஸ். ஜானகி 'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்'...
- Advertisement -spot_img