Sunday, May 10, 2026
No menu items!

தேர்தல்கள்

எனி தேர்தல்களில் போட்டியிடப்போவதில்லை என கூறிய மனோகணேசன்..!

இனிவரும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என, தமிழ் முற்போக்கு கூட்டணியில் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதனை ஒரு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார். அத்துடன், தமது கட்சியில் அடுத்த கட்ட தலைவர்களைத் தாம் உருவாக்கியுள்ளதாகவும், தமிழ் முற்போக்கு கூட்டணியில் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அஞ்சல்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்றுடன் நிறைவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. எனவே, இதுவரை விண்ணப்பிக்காத தகைமையுள்ள விண்ணப்பதாரிகள் அஞ்சல் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதைத் தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இன்று நள்ளிரவு 12 மணிக்கு முன்னர், சம்பந்தப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்று ஒப்படைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது. அதேநேரம்,...

இராமநாதன் அர்ச்சுனாவின் மனு விசாரணை ஒத்திவைப்பு!

இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 31ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய சுதந்திர முன்னணியின் தலைவர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் எம்.கோபல்லவ முன்னிலையில்...

UNP அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் பொதுவான கூட்டணியை அமைக்க தீர்மானம்!

எதிர்வரும் தேர்தல்கள் மற்றும் அரசியல் சவால்களுக்கு ஆயத்தமாக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் பொதுவான கூட்டணியை அமைக்க தீர்மானித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் நேற்று (23.09.2024) இடம்பெற்ற தலைமைத்துவ சபைக் கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணிக்கான பிரேரணை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்...

கட்டுப்பணம் செலுத்திய சாகர காரியவசம்!

காலி – எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலை நவம்பர் மாதம் 6ஆம் திகதிக்கு முன்னர் நடத்த வேண்டும் என்றும், அதற்கான உசிதமான திகதி ஒன்று...

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

2019 தேர்தலில் வெளியிடப்பட்டதை விட 2024 ஜனாதிபதி தேர்தலில் நீண்ட வாக்குச்சீட்டு இருக்கும் என்று தேசிய தேர்தல் ஆணையம் கூறுகிறது. 39 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளதால், வாக்குச் சீட்டு 2019 தேர்தலை விட நீளமாக இருக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேசிய தேர்தல் ஆணையம் விரைவில் வாக்குச் சீட்டின் நீளம் மற்றும் விலையை...
- Advertisement -spot_img

Latest News

உங்களுக்கும் தமிழக மக்களுக்கும் வெற்றிகள் குவியட்டும்; ஜனாதிபதி விஜய்க்கு வாழ்த்து

தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள சி.ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். X தளத்தில் அவர் தனது வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில்...
- Advertisement -spot_img