Wednesday, July 29, 2026
No menu items!

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க

பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் தகவல்கள்-பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுமா?

பாராளுமன்றத் தேர்தலின் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மட்டத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் இது தொடர்பான கோப்புகள் மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, மாகாணங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்...
- Advertisement -spot_img

Latest News

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 50க்கும் மேற்பட்டோர் காயம்

ஜப்பானின் தெற்கு பகுதியான குமாமோட்டோவில் இன்று (28) ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக...
- Advertisement -spot_img